ஒன்றிய அமைச்சர் என கூறிய எம்.பி-க்கு எதிர்ப்பு; ஒருமையில்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் துறைமுகத்தில் மீனவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்சோத்தம் ரூபாலா மற்றும் மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்புத்துறை …

`இதோ ராஜினாமா கடிதம்..!’ – வெளிநடப்பு செய்த 13 திமுக

இறுதியாக பேசிய 33-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சின்னசாமி,  “முதலமைச்சரை சந்தித்து முறைப்படி ராஜினாமா கடிதம் கொடுப்போம். அவர் விசாரித்து சொல்லும் அறிவுரையை ஏற்று செயல்படுவோம். அப்படியான பதில் வரும் என காத்திருக்கிறோம். இல்லையெனில் …

ஒன் பை டூ: “சி.ஏ.ஜி அறிக்கையை வைத்து ஊழல் நடந்ததாகக்

“கொத்தடிமையாகவே இருந்து பழகிப்போனவர் ‘பாதம்தாங்கி’ பழனிசாமி. அவர் இப்படி ஒரு கருத்தைச் சொல்லவில்லையென்றால்தான் ஆச்சர்யப்பட வேண்டும். வங்கித்துறைகள் தொடங்கி ரஃபேல் வரை பல முறைகேடுகளைச் செய்திருந்தாலும், ‘ஊழலற்ற ஆட்சியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறோம்’ என்று ஊர் ஊராகப் …

Senthil Balaji: `அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி', `பணப்

மேலும், இந்த முறைகேடுகள் நடந்த விதம் பற்றி, ‘அரசு வேலை கேட்ட நபர்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. பின், அவர்களுக்கான தரவரிசை பட்டியலில், பென்சிலால் மதிப்பெண் திருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் செந்தில் பாலாஜி மற்றும் …

'அதிமுக ஆட்சியில் கூட பரவாயில்லை!' – கோவை மேயர்

தொடர்ந்து மீனாலோகு உள்ளிட்டோரின் கோரிக்கையை மேயர் கல்பனா நிறைவேற்றிட வேண்டும் என்றும் தி.மு.க உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தி.மு.க மேயர் மீது, தி.மு.க மண்டல தலைவரே வெளிப்படையாக குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp …

`மிச்சர் சாப்பிடவா வர்றீங்க?' – கோவை மேயர், அதிமுக

தி.மு.க-வின் மற்ற கவுன்சிலர்களும் பிரபாகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது முதன்முறை அல்ல. இதேபோல கடந்த மாமன்றக் கூட்டங்களிலும் கல்பனா, பிரபாகரன் இடையே …

ஓபிஎஸ் வழக்கு: `லஞ்ச ஒழிப்புத்துறை ஆட்சியாளர்களுக்கு ஏற்ப

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை, 2012-ல் சிவகங்கை நீதிமன்றம் திரும்பப்பெற அனுமதித்த உத்தரவுக்கு எதிராக, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், தற்போது இதில் லஞ்ச …

‘நீதிமான் உதயநிதி! நீதி வேண்டும்’ முதல் `கோட்டைக்கு வராத

மஞ்சள் மாவட்ட சர்ச்சை!சீனியர் அமைச்சருக்கு எதிராக இளைஞரணி… மஞ்சள் மாவட்டத்தில் சீனியர் அமைச்சருக்கும், பிரகாசமான பிரமுகருக்குமிடையே முட்டல், மோதல் அதிகரித்துக்கொண்டே போகிறதாம். தொடக்கத்தில் சீனியருடன் இணக்கமாக இருந்த மிஸ்டர் பிரகாசத்துக்கு, இளைஞரணியில் மாநிலப் பொறுப்பு …

`இந்த மழைக்கே தண்ணி நிக்குது… இதுவரை என்ன செஞ்சீங்க'

இது யார் செய்ற வேலை.. நாங்கள் வந்து செய்து கொண்டிருப்போமா? யாரும் வீட்டுக்கு போககூடாது. தண்ணீர் வடிந்த பிறகு தான் செல்ல வேண்டும். பாக்கி பேர் எங்கே… எல்லா இன்ஜீனியரையும் இங்கே வரச்சொல்லுங்கள். மழை …

MaSu Health: மா.சுப்பிரமணியனுக்கு  ஆஞ்சியோ சிகிச்சை! ஓமந்துரார் மருத்துவமனை செய்திக் குறிப்பு!

MaSu Health: மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை! ஓமந்துரார் மருத்துவமனை செய்திக் குறிப்பு!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆஞ்சியோ சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளதக ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நாள்தோறும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சியை எடுத்து கொள்வது வழக்கம். …