அதனைத் தொடர்ந்தும், அமைச்சர் மஸ்தான் மற்றும் அவரது குடும்பத்தினர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், அமைச்சரின் மகன் மற்றும் மருமகனை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கியிருக்கிறது தி.மு.க தலைமை. இது குறித்தான செய்தியில், “விழுப்புரம் வடக்கு …
அதனைத் தொடர்ந்தும், அமைச்சர் மஸ்தான் மற்றும் அவரது குடும்பத்தினர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், அமைச்சரின் மகன் மற்றும் மருமகனை கட்சி பொறுப்புகளிலிருந்து நீக்கியிருக்கிறது தி.மு.க தலைமை. இது குறித்தான செய்தியில், “விழுப்புரம் வடக்கு …
நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பா.ஜ.க-வினர் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநில அமைச்சரான மங்கள் பிரபாத் லோதா, ‘கோடிக்கணக்கான இந்துக்களின் மனதை உதயநிதி புண்படுத்திவிட்டார். சனாதனம் பற்றிய கருத்தை உதயநிதி வாபஸ் பெற வேண்டும். …
இந்து மதத்துக்கு எதிரான இந்த முழு வெறுப்புப் பேச்சின்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேடையில் ஒரு ஊமைப் பார்வையாளராக இருந்தார். இதனால், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகத் தொடரும் தார்மீக உரிமையை …
புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிநேற்று மதுரைக்கு வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “திண்டுக்கல் அருகே பிறந்தநாளைக் கொண்டாட மாணவிகள் மது விருந்து நடத்தியிருப்பது வேதனை அளிக்கிறது. நாங்கள் தொடர்ந்து …
கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில்’ திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது “இந்த மாநாட்டின் …
அன்புமணி ராமதாஸ் ஜனாதிபதியிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கி, “எங்களது மாநிலத்தில் நீட் தேர்வு வேண்டாம் என அனைவரும் கேட்கிறோம். எனவே விலக்கு கொடுங்கள்” என சொல்லவேண்டியது தானே?. நீட் ஒழிப்புக்கு ராமதாஸ் ஆதரவு என்று சொல்கிறார். …
முதலமைச்சர் இந்தியா பற்றி பேசுவதற்கு முன்பு தமிழ்நாட்டைப் பற்றி பேச வேண்டும்” என்றார். அதைத் தொடர்ந்து அண்ணாமலையிடம், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்தவர், “சீமானிடம் எனக்குப் …
அதைத் தொடர்ந்து `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்தும், அ.தி.மு.க அதனை ஆதரிப்பது குறித்தும் பேசிய திருமாவளவன், “ `ஒரே நாடு, ஒரே தேர்தல்’ சாத்தியமா, சாத்தியமில்லையா என்பது பிரச்னையல்ல. அது வேண்டுமா வேண்டாமா …
தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில், “கொசு, டெங்கு, மலேரியா, கொரோனாபோல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்” என்று பேசியிருந்தார். இதற்கு, தமிழகம் மட்டுமல்லாது …
அமைச்சர் மஸ்தானுடைய மகன், மருமகன் கட்சிப் பதவி பறிப்பு! திமுக தலைமை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கள்ளச்சாராய பிரச்னை, உட்கட்சி பூசல் போன்ற சர்ச்சைகள் தொடர்ந்தன. குறிப்பாக திண்டிவனம் நகர்மன்ற தி.மு.க-வில் 13 …