Published:06 Sep 2023 12 PMUpdated:06 Sep 2023 12 PM “வரக்கூடிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை எடுப்பதற்கான முயற்சியில் இறங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் …
Tag: DMK
புதுக்கோட்டையில் எம்.பி அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சனாதன விவகாரம் குறித்து பேசிய அவர், “எந்தப் புதிய குழப்பத்தையும் நாங்கள் ஏற்படுத்தவில்லை. சர்ச்சையாகப் பார்க்கப்படும் இந்தச் சீர்த்திருந்தங்களை திராவிட இயக்கம் ஏறத்தாழ 100ஆண்டுகளாகவே இந்த …
வேலூர் மாவட்டத்தில், ‘காட்பாடி வட்டம்’ தொடங்கி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தொகுதி எம்.எல்.ஏ-வும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் கலந்துகொண்டு, 660 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். …
இந்த வழக்குகள் அனைத்தும் தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதற்கு எவ்வித தடையும் இல்லை என்றும், …
இந்த நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ (I.N.D.I.A) கூட்டணியைக் குறிப்பிட்டு, “தேர்தலில் `இந்தியா’ என்ற சொல்லே பா.ஜ.க-வை விரட்டும்” என்று பா.ஜ.க-வைச் சாடியிருக்கிறார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் எக்ஸ் …
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளரும், திமுக மக்களவைக் குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவிடம் இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “பாரத் என்ற சொல் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது. பாரத் …
அந்த கடிதத்தில், “தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில நாள்களுக்கு முன்னர், சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிக்க வேண்டும். சனாதனம், பெண்களை அடிமைப்படுத்தியது, அவர்களை வீட்டை விட்டு வெளியே வர அனுமதிக்கவில்லை என்று அவர் …
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சாமியாருக்கு ரூ.10 கோடி எப்படி வந்தது. அவர் உண்மையிலேயே சாமியார் தானா என எனக்கு சந்தேகமாக இருக்கிறது. என் …
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி போலீஸில் புகாரளித்த விவகாரம் ஒருபுறம் பெரும் சர்ச்சையாகிவரும் நிலையில், மறுபக்கம் சில நிபந்தனைகள முன்வைத்து தி.மு.க-வை ஆதரிக்க தயார் எனப் பேசி …
உங்களை தலைவராக நிலை நிறுத்திக் கொள்வதில், நீங்கள் எடுத்து வருகிற முயற்சியாகத்தான் உங்களுடைய பேச்சு அமைந்திருக்கிறது. ஆனால், அது பக்குவப்பட்டதாகத் தெரியவில்லை. அவசரகோலத்தில் அள்ளித் தெளித்ததாகத்தான் உள்ளது. அதனால்தான் உங்களுடைய பேச்சு இன்று இந்தியா …
