சனாதனம்: `பாஜக-வினருக்கு விளக்கம் வேண்டுமெனில், மோகன்

திமுக அமைச்சர் உதயநிதி, கொரோனா, டெங்கு போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என என்று பேசியதை, பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் கடுமையாக எதிர்த்தன. இதில், மத்திய அமைச்சர்கள் உட்பட பாஜக தலைவர்கள் உதயநிதியைக் …

அமைச்சர் உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா? - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

அமைச்சர் உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா? – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

மணிப்பூர் பற்றியோ – சி.ஏ.ஜி அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள 7.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் பற்றியோ பிரதமரும் – ஒன்றிய அமைச்சர்களும் இன்னும் வாயே திறக்கவில்லை. ஆனால் சனாதனத்தைப் பற்றி பேசியவுடன், ஒன்றிய …

2024: "அவதூறை மட்டுமே நம்பி களமிறங்கியுள்ள மோடி அண்ட்

சனாதனம் தொடர்பாக திமுக அமைச்சர் உதயநிதி பேசியது பெரும் விவாதப்பொருளானதையடுத்து, பா.ஜ.க தலைவர்கள், முன்னாள் வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் ஆகியோர் உதயநிதி மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். காவல் நிலையங்களில் உதயநிதி மீது எஃப்.ஐ.ஆர்-களும் …

சாமியார் விவகாரம்..நேரத்தை வீணடிக்க வேண்டாம் - அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்

சாமியார் விவகாரம்..நேரத்தை வீணடிக்க வேண்டாம் – அமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 9 ஆண்டுகளாக வாயிலேயே வடை சுட்டுக்கொண்டிருக்கிறீர்களே. எங்களின் நலனுக்காகச் செய்த திட்டங்கள் என்ன’ என்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் திரண்டு நின்று, நிராயுதபாணியாக நிற்கும் ஒன்றிய பாசிச …

`சனாதானம்’ முதல் `பாரதம்’ வரை – அதிமுகவின் `கப்சிப்’

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் செப்டம்பர் 2-ம் தேதி சென்னையில் நடைபெற்ற `சனாதன ஒழிப்பு’ மாநாட்டில் அமைச்சர் உதயநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசுகையில், ” …

Tamil News Today Live: பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு

பொன்முடி மீதான வழக்கு… இன்று மீண்டும் விசாரணை! சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனந்த் வெங்கடேஷ் …

`சனாதனத்தை வேரறுப்போம் என்பவர்களால், தமிழக அரசின் சின்னத்தை

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, `என் மண், என் மக்கள்’ நடைப்பயணத்துக்காக விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்தார். தொடர்ந்து அவர், ஆண்டாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது, கோயில் நிர்வாகம் சார்பில் …

சனாதனம்: `உதயநிதி உரிய பதிலளிக்க வேண்டும்!' –

இந்த நிலையில், இன்று மத்திய அமைச்சர்களுடன் பிரதமர் மோடி கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், “தி.மு.க அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைக்குரிய சனாதானம் குறித்தக் கருத்துக்கு உரிய பதில் அளிக்க வேண்டும். …

`ஒருவேளை தேர்தல் நேரத்தில் ஓபிஎஸ், எடப்பாடியிடம்

“சனாதனம் குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, விளையாட்டுப் பிள்ளைபோல் பேசியிருக்கிறார். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடிய அவசியம் கிடையாது” என அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் தஞ்சாவூரில் தெரிவித்தார். டி.டி.வி.தினகரன் டி.டி.வி.தினகரன் பல்வேறு …

“எங்களால்தான் அண்ணாமலை ஆடு மேய்க்காமல் ஐ.பி.எஸ் படித்தார்;

புதுச்சேரி மாநில தி.மு.க சார்பில் வீராம்பட்டினம் பகுதியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில் தி.மு.க துணை பொதுச்செயலாளர் ஆ.இராசா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். புதுச்சேரி மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையில் நடைபெற்ற …