“முத்துராமலிங்கத் தேவரின் உறவினரான 85 வயது முதியவர் என்னிடம் சொன்னார். இந்த சம்பவம் நடந்த போது அவர் அண்ணா பேசிய போதும் அங்கு இருந்தார். அதற்கு பிறகு தேவர் பேசும்போது அவர் இங்கு இருந்தார்.” …
“முத்துராமலிங்கத் தேவரின் உறவினரான 85 வயது முதியவர் என்னிடம் சொன்னார். இந்த சம்பவம் நடந்த போது அவர் அண்ணா பேசிய போதும் அங்கு இருந்தார். அதற்கு பிறகு தேவர் பேசும்போது அவர் இங்கு இருந்தார்.” …
திமுக முப்பெரும் விழா; வேலூரில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியை தொடங்கி வைக்கிறார் முதல்வர்! வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வேலூருக்கு விரைந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், தந்தை …
மேலும் பேசியவர், “அ.தி.மு.க-வில் பல அணிகள் இருக்கின்றன. ஓ.பி.ஸ் அணி, இ.பி.ஸ் அணி, தீபா அணி, தீபா டிரைவர் அணி, இன்றைக்குக்கூட ஒருவர் கிளம்பியுள்ளார் “நான்தான் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான மகள்’ என்று. விரைவில் அவர்தான் …
EPS Statement: ரூ.1,000 கொடுத்து மகளிர் வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற திமுக-வின் பகல் கனவு பலிக்காது என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story …
செக்காணூரணியில் மின் மயானம் வேண்டாம் என்ற மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர், துறையின் செயலர், அமைச்சர் என அனைவரிடத்திலும் கொண்டு சென்றுள்ளேன்., அந்த மின் மயானம் நிச்சயமாக ரத்து செய்யப்படும் என உறுதியாக சொல்கிறேன். …
“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது என்கிறது தி.மு.க… அ.தி.மு.க அப்படி நினைக்கவில்லையா?” “ஒரே நாடு ஒரே தேர்தலை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றால் அரசியலமைப்புச் சட்டத்தில் 5 ஷரத்துகளை திருத்த வேண்டும் …
தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை! தமிழகம் முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக உக்கடம் கார் வெடிப்பு தொடர்பாக இந்த …
சென்னை கோயம்பேட்டில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமிக்குச் சொந்தமான மருத்துவமனை அமைந்திருக்கிறது. இந்த மருத்துவமனை அமைந்திருக்கும் நிலத்தில் 62.93 சதுர மீட்டர் பரப்பளவுகொண்ட நிலத்தை, மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ஒதுக்கி, தமிழக அரசு உத்தரவிட்டது. …
இதனை அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் உடனடியாக மறுத்தார். இதையடுத்து தன் வாதங்களைத் தொடர்ந்த கபில் சிபல், “ஒருவர்மீது வழக்கு பதிவுசெயப்பட்ட பின்னர் அவர் குற்றம் செய்தாரா… இல்லையா என்பதை விசாரணை அமைப்புதான் நிரூபிக்க …
மக்களிடம் செல்லுங்கள். அவர்களுடன் வாழுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்களை நேசியுங்கள். அவர்களுக்கு என்ன தெரியுமோ அதில் இருந்து தொடங்குங்கள். அவர்களிடம் இருப்பதைக் கொண்டு உருவாக்குங்கள். ஆனால் சிறந்தவற்றுடன் தலைவர்களே ! என்று Lao Tzu …