காவிரி விவகாரம்… கர்நாடகாவில் இன்று பந்த்! தமிழக கர்நாடக மாநிலங்கள் இடையே காவிரி விவகாரம் பெரிய அளவில் வெடித்து இருக்கிறது. காவிரியில் அக்டோபர் 15 -ம் தேதி வரை விநாடிக்கு 3 ஆயிரம் கன …
காவிரி விவகாரம்… கர்நாடகாவில் இன்று பந்த்! தமிழக கர்நாடக மாநிலங்கள் இடையே காவிரி விவகாரம் பெரிய அளவில் வெடித்து இருக்கிறது. காவிரியில் அக்டோபர் 15 -ம் தேதி வரை விநாடிக்கு 3 ஆயிரம் கன …
வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் எம்.சுதாகர். இவருக்குச் சொந்தமான லாட்ஜ், வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரிலேயே இருக்கிறது. நேற்று இரவு கவுன்சிலர் சுதாகர் தனது லாட்ஜ் நுழைவு வாயிற் …
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்துக்கு முழுக்க அரசியல் காரணம்தான் என குற்றம் சாட்டியிருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் சீமான், “நடிகர் விஜய் …
சீனியர்களிடம் சத்தியம் வாங்கிய எடப்பாடி!‘சுப்ரீம் புள்ளி’ போட்டுக்கொடுத்த ரூட்… பா.ஜ.க-வுடன் கூட்டணி இல்லையென்று அறிவிப்பதற்கு முன்பாக, குறிப்பிட்ட சில சீனியர்களுடன் பலகட்ட ஆலோசனை நடத்தினாராம் எடப்பாடி. ‘உங்களை நம்பித்தான் மிகப்பெரிய முடிவெடுக்கிறேன். எந்தப் பிரச்னை …
“மணிப்பூர் மாணவர்கள் கொலையில் யாரும் தப்ப முடியாது என அமித் ஷா உறுதியளித்திருக்கிறார்” – பிரேன் சிங் பிரேன் சிங் மணிப்பூர் இனக்கலவரத்தில், இரண்டு மாதங்களுக்கு முன் காணாமல் போன மாணவியும், மாணவனும் ஆயுதமேந்திய …
`எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், தப்பிக்க அனுமதிக்க முடியாது!’ – சென்னை உயர் நீதிமன்றம் கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் 45 ஏக்கர், 82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்தச் சட்டத்தின்கீழ் உபரி …
இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால், தங்களது எந்தக் கோரிக்கையும் அரசினால் நிவர்த்தி செய்யப்படவில்லை என்று 25.9.2023 அன்று அறிவித்தபடி, சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் …
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் செண்பகம் நம்மிடம் பேசுகையில், “90 சதவிகிதம் பெண்கள்தான் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இரண்டு நாள்களாக வீதியில் நிற்கிறோம். பெண்களுக்கான அரசு என்று கூறிக்கொள்ளும் தி.மு.க அரசு, இதுவரை …
சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் `சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தி.க.தலைவர் கி.வீரமணி, …
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். சமூக ஊடக பதிவுகளை தீவிரமாகக் கண்காணித்து அவற்றில் சாதி, மதரீதியான வன்மங்களைப் பரப்பும் நபர்கள்மீது வழக்கு பதிவுசெய்து, துரிதமான நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதியாக நமது …