இதுகுறித்து திமுக செய்தித்தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் விளக்கம் கேட்டோம், “விரைவில் அனைத்து போக்குவரத்துக்கழகங்களுக்கும் நிரந்தர பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதுவரை நிலைமையை சரிசெய்வதற்கு தான் தற்காலிக அடிப்படையில் ஒப்பந்த பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. …
Tag: DMK
மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் தெலங்கானா முதல்வரை விமர்சித்த மோடி, “ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் பா.ஜ.க 48 இடங்களில் வெற்றி பெற்றபோது, கே.சி.ஆர் டெல்லியில் என்னைச் சந்திக்க வந்தார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர விரும்புவதாகக் …
செவ்வாய்க்கு விண்கலன் அனுப்பியது முதல் நிலவின் தென்துருவத்தில் லேண்டரை இறக்கியது, சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா- எல் 1 விண்கலனை அனுப்பியது வரை மிகக்குறைந்த செலவில் பிரமாண்ட சாதனைகளைப் படைத்து வருகிறது இஸ்ரோ. இதைவிடவும் …
அக்டோபர் 01-ம் தேதி தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையின் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தொகுதி பொறுப்பாளர்கள், திமுக தலைமை கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முதல்வர் ஸ்டாலின் தனது …
பிரேக்கிங் நியூஸ் வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாஜக ஆலோசனை கூட்டம் மாநிலத்தலைவர் அண்ணாமல் இல்லாத நிலையில் இன்று சென்னையில் நடைபெற உள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது. Tue, 03 …
சாலையில் மயங்கி கிடந்த வாலிபர்… உதவிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்! சென்னை மதுரவாயலில் நேற்று கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள …
இந்தியா முழுக்க ஓ.பி.சி சமூக மக்களின், `சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும்’ என்ற கோரிக்கை சமீப காலமாகவே தீவிரமடைந்து வருகிறது. நாடு விடுதலை அடையும் முன்பு, 1931-ம் ஆண்டு நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பை அடிப்படையாக …
”குறுவை சாகுபடியினை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்காமல் துரோகம் செய்த விடியா திமுக அரசைக் கண்டித்தும்; உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, உரிய நேரத்தில் தண்ணீர் திறந்துவிடாத கர்நாடக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம்” TekTamil.com Disclaimer: This story …
மயிலாடுதுறையில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில், “எனக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பை பெற்று தந்து, நான் அமைச்சராவதற்கு முதல்வர் மனைவி துர்கா ஸ்டாலின் தான் காரணம்” என அமைச்சர் மெய்யநாதன் பேசினார். கிராமசபைக் கூட்டத்தில் …
ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே இந்தி மொழி எனப் பேசியவர்கள் கர்நாடகா விவகாரத்தில் உங்களின் ஒருமைப்பாட்டைச் செயல்படுத்தலாமே! நாட்டு வளங்கள் நாட்டு மக்களுக்கு பொது என்று இருந்தால்தான், இது நாடு. அவரவர் …
