`கொடாக்கண்டனாக இருக்கிறது கர்நாடகம்; அவர்களிடம் நாம் யாசகம்

அவரைத் தொடர்ந்து தீர்மானத்தின்மீது பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “எதிர்க்கட்சித் தலைவர் `இதை ஆதரிக்கிறேன்’ என்று சொன்னதற்காகத் தனியாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடகா, கேரளா, ஆந்திர என மூன்று மாநிலங்களிலும் எனக்குத் தண்ணீர் …

காவிரி விவகாரம்; `கர்நாடகாவுக்கு ஒன்றிய அரசு

கர்நாடகாவில் 4 அணைகளிலும் போதுமான அளவு நீர் இருக்கும்போதும், பாசனத்துக்காக 2 டி.எம்.சி தண்ணீரே திறக்கப்பட்டது. கர்நாடகா அரசு செயற்கையான நெருக்கடியை உருவாக்கி வருகிறது. எனவே இதில் ஒன்றிய அரசு தலையிட்டு உச்ச நீதிமன்றத் …

சமூகநீதி: `பேசினால் மட்டும் போதாது, செயல்பாட்டிலும்

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 சதவிகித இட ஒதுக்கீட்டில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து, அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் …

TN Assembly: ’நந்தன் கால்வாய் திட்டம்! பணம் பத்தல!’ துரைமுருகன் பதில்!

TN Assembly: ’நந்தன் கால்வாய் திட்டம்! பணம் பத்தல!’ துரைமுருகன் பதில்!

”நிலம் கையகப்படுத்த நிதி கேட்டுள்ளோம். 309 கோடி இத்திட்டத்திற்கு தேவை என அறிக்கை கொடுத்துள்ளார்கள். அந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என நானும் நினைக்கிறேன்” TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக் கொதிப்பு.. ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!

புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக் கொதிப்பு.. ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி!

Minister Senthil Balaji: புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி ரத்தக் கொதிப்பு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a computer …

Tamil News Live Today: திடீர் உடல்நல குறைவு… அமைச்சர்

அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி! சட்ட விரோத பண மோசடி விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் அமலாத்துறையால் கைதான தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் இருக்கிறார். கைதுசெய்யப்பட்ட நாள்முதல், …

தமிழகத்தில் எம்.பி தொகுதிகளைக் குறைக்கத் திட்டமா? –

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதென்று மோடி அரசு முடிவுசெய்திருப்பதாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அரசியல் வட்டாரத்தில் பேச்சு நிலவுகிறது. அதை உறுதிசெய்யும் வகையில், நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் மக்களவையில் 888 இருக்கைகள் …

பற்றவைத்த ஆளுநர் ரவி… பாய்ந்த திமுக! – நாயக்கனேரி

இந்த விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டிப் பேசியதற்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘தமிழ்நாட்டின் சமூகநீதியால் பிறந்திருக்கும் அமைதிக்கு குந்தகம் விளைவித்து வருவது ஆளுநருக்கு அழகல்ல. அரசியல் …

Tamil News Live Today: ஓசூர் பட்டாசுக்கடையில் பயங்கர வெடி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அமைந்திருக்கிறது அத்திப்பள்ளி. இந்தப் பகுதியில் ஏராளமான பட்டாசுக்கடைகள் இருக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்டு, பட்டாசுகள் மிகப்பெரிய அளவில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த …

Thamimum Ansari: ‘முஸ்லிம்கள் என்ன உங்களுக்கு இலவச ஓட்டா?’ ம.ஜ.க., பொதுச் செயலாளர் அன்சாரி ஆவேசம்!

Thamimum Ansari: ‘முஸ்லிம்கள் என்ன உங்களுக்கு இலவச ஓட்டா?’ ம.ஜ.க., பொதுச் செயலாளர் அன்சாரி ஆவேசம்!

MK Stalin: ‘சும்மா ஆளுநரிடம் மடைமாற்றிவிடக் கூடாது. ஆளுநரிடம் அனுப்பிவிட்டோம் என்று கூறி, பந்தை அவர் பக்கம் தள்ளிவிடப் பார்க்கிறார்கள். அந்த ஏமாற்று வேலை செய்ய கூடாது. உங்களை விடுதலை செய்யச் சொல்லி நாங்கள் …