வைரத்தில் கருங்காலி மாலை கேட்ட ஐ.பெரியசாமி… தன்னுடைய

பெரும்பாலான அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், அடுத்த மாதம் சேலத்தில் நடைபெறவிருக்கும் தி.மு.க இளைஞரணியின் மாநில மாநாடு, நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குச்சாவடி பொறுப்பாளர் பணி தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், …

Tamil News Live Today: `சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு

`சென்னை உட்பட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!’ – வானிலை ஆய்வு மையம் தகவல் தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு மற்றும் கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, கடந்த இரு தினங்களாகப் பரவலாக மழை பெய்து வருகிறது. …

சேரி மொழி: “அந்த அர்த்தத்தில் எழுதவில்லை; நான் ஏன் வருத்தம்

நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், அவர்மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டது. அதேபோல, மகளிர் ஆணையம், நடிகர் சங்கம், இயக்குநர் லோகேஷ் …

`சிப்காட் ஆதரவு போராட்டத்தின் பின்னணியில் திமுக!’ –

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில், ஏற்கனவே இரண்டு ‘சிப்காட்’ தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் அங்கு மூன்றாவது தொழிற்பேட்டை அமைக்க, விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. நிலங்களைக் …

`ஆளுநர் – முதல்வர் உட்கார்ந்து பேச வேண்டும்’ – தமிழிசை ஐடியா

நம்மிடம் பேசிய அரசியல் பார்வையாளர் ஜெகதீஸ்வரன் “ஆளுநர் தமிழிசை பேசுவது அர்த்தமற்றது. அவருக்கு அரசியல் ஆர்வம் இருப்பதால் இதுபோன்ற கருத்துகளை தெரிவித்து வருகிறார். அப்படினால் பேசினால் மட்டும் எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடுமா என்றால் அதற்கும் …

Tamil News Today Live: `சக திரைநாயகி திரிஷாவே… என்னை

`எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு!’ – நடிகர் மன்சூர் அலிகான் நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷா குறித்த பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது தொடர்பான விசாரணைக்கும் நடிகர் மன்சூர் …

16 காவல் ஆய்வாளர்கள் மீது நடவடிக்கை – குட்கா விவகாரத்தில்

இதற்கிடையில் மாநிலம் முழுவதும் கடந்த 15 நாட்களில் போதை பொருள் கடத்திய 248 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து 783 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என காவல்துறை தெரிவித்திருக்கிறது. இவ்வாறு நடக்கும் …

ஒரே நாளில் விசாரணைக்குவந்த 2 வழக்குகள்; வேலூர்

அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் ‘2012-2013 காலக்கட்டத்தில் முறையாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாமல், நோட்டீஸ் அனுப்பிய பிறகும் மிகத் தாமதப்படுத்தி 2016-ல்தான் வரி செலுத்தினார்’ எனக் குற்றஞ்சாட்டி, …

`நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, பல்கலைக்கழகங்களில்

சேலம் புத்தகத் திருவிழாவில் இரண்டாவது நாளான இன்று, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழக ஆளுநருக்குச் சட்டம் தெரிகிறதா… அவர் சட்டம் தெரிந்தவர்களைக் கேட்டுத்தான் பதில் சொல்கிறாரா என்று …

Tamil News Today Live: தமிழகத்தில் நீடிக்கும் மழை…

தமிழகத்தில் தொடரும் மழை… பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!  வங்க கடலில் உருவான வளிமண்ட சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. தமிழகத்தில் …