கோவை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம், இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற திங்கள்கிழமை கோவைக்கு வருகிறார். அப்போது செம்மொழி பூங்கா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் மாமன்றக் கூட்டத்தில், சிறைச்சாலை மைதானத்தில் …
கோவை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம், இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற திங்கள்கிழமை கோவைக்கு வருகிறார். அப்போது செம்மொழி பூங்கா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் மாமன்றக் கூட்டத்தில், சிறைச்சாலை மைதானத்தில் …
கோவை மாவட்டம், ஆனைமலையில் அமைந்திருக்கும் மாசாணி அம்மன் கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும், டார்கெட் நிர்ணயித்து பணம் வசூல் செய்வதாகவும், அம்மனுக்குச் சாற்றப்படும் புடவைகளைக் கோயில் கணக்கில் வரவு வைக்காமல், வெளியில் விற்பதாகவும், …
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகேயுள்ள அம்முண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், கரும்பு அரவையை, அமைச்சர்கள் துரைமுருகன், ஆர்.காந்தி ஆகிய இருவரும் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், ‘‘50 ஆண்டுகளுக்கு முன்பு …
ஆனால், தி.மு.க யாராக இருந்தாலும் கட்சி, ஆட்சி பாகுபாடு இல்லாமல் உதவி செய்தது. வெள்ள நிவாரணத் தொகையாக ரூ 6000, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறிப்பாக, சென்னை முழுவதும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய பாதிக்கப்பட்ட …
பழிவாங்கக் காத்திருக்கும் ‘மாம்பழ இளவரசு’!ரியல் எஸ்டேட்டுக்காகக் கால்வாய்… புகார் சொன்ன டெல்டா மாஜி… துணிவானவருக்கு நெருக்கமாக இருக்கும் மாம்பழ மாவட்ட இளவரசு, கட்சி நடவடிக்கைகளில் அதிகம் தலையிடுகிறார் எனக் கொதிக்கிறார்கள் சீனியர் ரத்தத்தின் ரத்தங்கள். …
இது குறித்து யூனியன் அலுவலகர்கள் தரப்பில் பேசினோம், பொதுநிதியில் 15 நாற்காலிகள் வாங்கப்பட்டன. அந்த நாற்காலிகளை நாங்கள் பயன்படுத்தினோம். சேர்மன் உதவியாளரை அனுப்பி நாற்காலிகளை எடுத்து வர சொல்லியுள்ளார். நேற்று மதியம் அலுவலர்கள் சிலர் …
1996 -2001 தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த ஜூன் மாதம் பொன்முடி, அவரது மனைவி …
`அமித் ஷா பதவி விலக வேண்டும்’ – திருமாவளவன் நாடாளுமன்றத்தில் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது, பார்வையாளர்களாக வந்த இருவர் மக்களவையில் குதித்து, கலர் புகையை பரவ செய்தனர். நாடாளுமன்ற பாதுகாப்பில் இந்த விவகாரம் …
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், டிசம்பர் 23-ல் திருச்சியில் நடைபெறவிருந்த `வெல்லும் சனநாயகம்’ மாநாடு டிசம்பர் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்திருப்பதாக அறிவித்திருக்கிறார் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன். தேதி மாற்றத்துக்கான காரணங்கள் குறித்து விசாரித்தோம். கடந்த …
“ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வாய்ப்புகளை அதிகரித்து இருக்கிறதே?” “அப்படி சொல்லமுடியாது. மிசோரம் தவிர்த்து நான்கு மாநிலங்களில் ஒன்றில் பா.ஜ.க-வும், மூன்றிலும் காங்கிரஸும் வெற்றி பெறும் என்று நினைத்தோம். ஆனால், …