கல்லூரி மாணவிகள் சென்ற பேருந்து விபத்து! ஈரோடு மாவட்டம் வேப்பம்பாளையத்தில் கல்லூரி மாணவிகள் கல்விச் சுற்றுலா சென்ற பேருந்து, புறப்பட்டு 500 மீட்டர் தூரம் மட்டுமே சென்ற நிலையில் திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. …
Tag: DMK
நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ்-க்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது… எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், தி.மு.க-வுடன் தொகுதி பங்கீடு பற்றி …
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் வந்தார். ஒரத்தநாடு வழியாக பட்டுக்கோட்டை சென்ற அவருக்கு, மத்திய மாவட்ட கழக செயலாளர் மா.சேகர் தலைமையில் ஒரத்தநாட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட …
`மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு’ – திமுக – காங்கிரஸ் இன்று ஆலோசனை! மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால், தேசிய அளவில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தேசிய அளவில் கூட்டணி குறித்த முடிவுகளை …
காந்தியின் அறப்போராட்டத்தின் மூலமே நாம் சுதந்திரத்தை பெற்றோம். அதை கொச்சைப்படுத்துகின்ற வகையில் ஆர்.என்.ரவி பேசியிருக்கும் கருத்து வன்மையாக கண்டிக்கத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசின் திட்டங்களை தெரிவிக்க வேண்டும் என்று, அரசு அதிகாரிகளை பயன்படுத்தி …
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணமாக இன்றிரவு சென்னை விமான நிலையத்திலிருந்து ஸ்பெயின் நாட்டுக்கு கிளம்பினார். அதற்குமுன் விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், “பயண நாள்கள் தவிர்த்து 8 நாள்கள் …
“தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை முதல்வர் இன்னும் சிறப்பாக மேம்படுத்த வேண்டும்…” என்று காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவர் கே.ஆர். ராமசாமி பேசியுள்ளார். தேர்தல் சிவகங்கையில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த …
இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் “வெல்லும் சனநாயகம்” எனும் மாநாடு இன்று திருச்சி சிறுகனூரில் நடைபெற்றுவருகிறது. இந்த மாநாட்டில், தி.மு.க தலைவர் …
கன்னியாகுமரி மாவட்டம், திங்கள்சந்தை அருகே மைலோடு பகுதியில் ஆர்.சி., கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலய வளாகத்தில் அமைந்துள்ள பங்குத்தந்தை அலுவலகத்தில், கடந்த 20-ம் தேதி நாம் தமிழர் கட்சி நிர்வாகியும், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியருமான சேவியர் …
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் “வெல்லும் சனநாயகம்’ எனும் மாநாடு இன்று திருச்சி சிறுகனூர் பகுதியில் நடைபெறுகிறது. விசிக-வின் தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட INDIA …
