
கராச்சி: இந்தியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை விவாகரத்து செய்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக், தற்போது 3-வதாக நடிகை ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக …
கராச்சி: இந்தியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை விவாகரத்து செய்துள்ள பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக், தற்போது 3-வதாக நடிகை ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையாக …
மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் ஆல் ரவுண்டரான சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேதை திருமணம் செய்து கொண்டதாக இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார். முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பிரிந்து …
மும்பை: பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் ஆல் ரவுண்டரான சோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேதை திருமணம் செய்து கொண்டதாக இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார். முன்னாள் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை பிரிந்து …
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுதீப் என்பவர், கடந்த 2006-ம் ஆண்டு மெளமிதா என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் திருமணமான நாளில் இருந்து மெளமிதா தனது கணவருடன் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள அனுமதிக்கவில்லை எனக் …
கணவர் – மனைவி இடையே பிரச்னைகள் ஏற்படும்போது குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் பாதிக்கப்படுகின்றனர். மனைவி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கும்போது கணவர் மட்டுமல்லாது அவரது வீட்டில் உள்ள அனைவர் மீதும் புகார் கொடுக்கிறார். சில …
பிரிந்து சென்ற மனைவியிடமிருந்து விவாகரத்து கோரிய வழக்கில், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மேல்முறையீட்டு மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்திருக்கிறது. முன்னதாக, 1994-ல் உமர் அப்துல்லா – …
தன் கணவரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறித்து அறிந்து கொள்ளபல முயற்சிகளை மேற்கொண்டதை குறித்து அவரின் மனைவி நீதிமன்றத்தில் விளக்கி இருக்கிறார். அதோடு கணவர் மீது எச்சில் துப்பினார் என்பதை நிரூபிக்க எந்தவித ஆதாரமும் …
இத்தாலி பிரதமர் மெலோனி, திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், செய்தியாளரான ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ என்ற அவரின் காதலருடன் சுமார் 10 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை …
நீதிபதி இருவரின் கருத்தையும் கேட்டறிந்தார். அப்போது, 82 வயது மூதாட்டி, நீதிபதியிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார். அதில், “எனக்கு 82 வயதாகிறது. இதற்குமேல் எவ்வளவு ஆண்டுகள் உயிர்வாழ்வேன் எனத் தெரியாது. இறக்கும்போது விவாகரத்தானவள் என்ற …
விவாகரத்து பெறும்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி பணம் மற்றும் சொத்துகளை வாங்கிக்கொண்ட பிறகு, கணவருடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மனைவி மீறியதான வழக்கு ஒன்று, மும்பை உயர் நீதிமன்றத்துக்கு வந்தது. புனேயை சேர்ந்த …