“உத்தவ் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளும் கட்சி இருக்கையில்

உத்தரவுக்கு முன்பு முதல்வரை ஏன் சந்தித்தீர்கள் என்று கேட்டதற்கு, ”எனது தொகுதி விவகாரம் குறித்தும், சில பதவிகளுக்கு ஆட்களை நியமிப்பது தொடர்பாக முதல்வரை சந்தித்து பேசினேன். முதல்வரும், சபாநாயகரும் சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்” என்றார். …

Shiv Sena: `ஏக்நாத் ஷிண்டே அணியே உண்மையான சிவசேனா!' –

இது குறித்து கருத்து தெரிவித்த சிவசேனா (உத்தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே, “நீதிபதி குற்றவாளியை சந்தித்து பேச சென்றால், நீதிபதியிடம் என்ன எதிர்பார்க்க முடியும்?”‘ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இது தொடர்பாக உத்தவ் தாக்கரே …

20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.150 கோடி மோசடி… 5 ஆண்டு சிறை

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் சுனில் கேதார். முன்னாள் அமைச்சரான சுனில் கேதார் நாக்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.150 கோடி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2001-ம் ஆண்டு வங்கியில் சுனில் …

`அமைச்சர் பொன்முடி குற்றவாளி’ – சொத்துக்குவிப்பு வழக்கில்

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரின் மனைவி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து லஞ்சஒழிப்பு துறை தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று காலை …

`சிவசேனா எம்.எல்.ஏ-க்கள் பதவி தப்புமா?' – பதவி பறிப்பு

அவர்கள் இன்று சட்டமன்றத்தின் மத்திய ஹாலில் பிற்பகல் 3 மணிக்கு ஆஜராகவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இன்று கூடும் எம்.எல்.ஏ.க்களிடம் அவர்கள் மீதான பதவி பறிப்பு விசாரணை எப்போது நடைபெறும் என்பது தொடர்பான விபரம் தெரிவிக்கப்படும் …

சிவசேனா எம்எல்ஏக்கள் பதவி பறிப்பு மனுக்கள்: மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் சிவசேனா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக உடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தற்போதைய முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 எம்.எல்.ஏ.க்களின் …