
அந்த ஆடியோ பதிவுகளை வைத்துக்கொண்டு உத்தவ் தாக்கரே அரசுக்கு பட்னாவிஸ் நெருக்கடி கொடுத்தார். இதையடுத்து ரேஷ்மி சுக்லா மீது புனே மற்றும் மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தான் இவ்வழக்குகளில் கைது செய்யப்படக்கூடும் என்று …
அந்த ஆடியோ பதிவுகளை வைத்துக்கொண்டு உத்தவ் தாக்கரே அரசுக்கு பட்னாவிஸ் நெருக்கடி கொடுத்தார். இதையடுத்து ரேஷ்மி சுக்லா மீது புனே மற்றும் மும்பையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தான் இவ்வழக்குகளில் கைது செய்யப்படக்கூடும் என்று …
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கிய சமயத்தில் தலா இரண்டு மாநிலங்களில் காங்கிரஸும், பா.ஜ.க-வும் முன்னிலை வகித்து வந்தன. இறுதியில், மத்தியப் …
இதற்கிடையில், தான் அவ்வாறு பேசியது குறித்து மன்சூர் அலிகான், “த்ரிஷாவை உயர்வாகத்தான் பேசினேன். ஆதங்கத்தை காமெடியாகப் பேசியதை, கட் செய்து தவறாகப் பரப்பியிருக்கின்றனர்” என விளக்கமளித்தார். இருப்பினும், மன்சூர் அலிகான் மீது சட்டப்படி நடவடிக்கை …
சென்னை: நடிகைகள் த்ரிஷா, குஷ்பு உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் …