`இட ஒதுக்கீடு உச்சவரம்பை மேலும் 16 சதவிகிதம் வரை அதிகரிக்க

மகாராஷ்டிராவில் மராத்தா சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்திருக்கிறது. ஏற்கெனவே மராத்தா சமுதாயத்தினர் இட ஒதுக்கீட்டுக்காக பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து மாநில அரசு மராத்தா சமுதாயத்துக்கு …