Parliament: `December 13' இதே நாள்… அன்று `தீவிரவாதத்

இன்று, நாடாளுமன்ற மக்களவைக்குள்ளும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பாதுகாப்புக் குறைபாட்டால் நடந்திருக்கும் ஒரு சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் திடீரென, எம்.பி-க்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் மேசைமீது …

மம்தா, அகிலேஷ் வர மறுப்பு… இந்தியா கூட்டணியின் டெல்லி

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், ”டெல்லியில் கூட்டம் நடப்பது குறித்து எனக்கு தெரியாது. எனவே நாளை வடக்கு பெங்காலில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். முன்கூட்டியே தகவல் கிடைத்து இருந்தால் …

`திருப்தியளிக்கிறது, மகிழ்ச்சியில்லை’- பத்திரிகையாளர்

இவ்வழக்கில் கைதான அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சௌமியா வழக்கில் துப்பு கிடைத்தது. அஜ்ய என்பவருடன் சேர்ந்து இவர்கள் நான்கு பேரும் செளமியாவின் காரை விரட்டிச் சென்று அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தெரிய வந்தது. …

இந்தியாவிலிருந்து நிரந்தரமாக மூடப்படும் ஆப்கன் தூதரகம்! –

2020-ம் ஆண்டு அமெரிக்காவும், தாலிபன் அமைப்பும் ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானைவிட்டு வெளியேறியவுடன், தாலிபன்கள் ஆப்கன் அரசுடன் போரிட்டு, ஆகஸ்ட் 15, 2021-ம் ஆண்டு ஆப்கன் தலைநகர் …

“நவம்பர் 2-ல் கெஜ்ரிவால் கைதாகலாம்; ஆம் ஆத்மியை பாஜக அழிக்க

டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கடந்த பிப்ரவரியில் அப்போது துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ கைதுசெய்து சிறையிலடைத்தது. அதன் பின்னர், சி.பி.ஐ-யின் …

'டெல்லி பறந்த கார்த்தி சிதம்பரம்' – சூடுபிடிக்கும்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். அந்தக் கட்சியின் விதிமுறைகளின்படி, மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்படுபவர் மூன்று ஆண்டுகள் மட்டுமே அந்தப் பதவியில் நீடிக்க முடியும். இதன்படி …

“Adjustment Politics என்னிடம் கிடையாது; மாநிலத் தலைவர் பதவி

தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளால், அ.தி.மு.க அதிகாரபூர்வமாக கூட்டணியை முறித்து ஒருவாரமாகிவிட்டது. ஆனாலும், பா.ஜ.க தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வரவில்லை. அண்ணாமலையும் டெல்லியிலிருந்து பதில் வரும் என்ற தொனியில், கூட்டணி முறிவு …

`இது முடியாவிட்டால், மோடி தனது பதவியை ராஜினாமா செய்யத்

டெல்லி ஆம் ஆத்மி அரசில் அமைச்சர்களாகப் பதவி வகித்த சத்யேந்தர் ஜெயின் பண மோசடி வழக்கிலும், மணீஷ் சிசோடியா மதுபானக் கொள்கை ஊழல் வழக்கிலும் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட பிறகு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொகுசு …

காலில் விழுந்து நன்றி தெரிவித்த வானதி சீனிவாசன்; தடுத்து

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இடங்களை ஒதுக்கீடு செய்யும் `மகளிர் இட ஒதுக்கீடு” மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் உட்பட பல எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு ஆதரவு …

One Nation One Election: ‘ஒவ்வொரு மாதமும் தேர்தல் வர வேண்டும் என ஆம் ஆத்மி நினைக்கிறது’ அரவிந்த் கெஜ்ரிவால்!

One Nation One Election: ‘ஒவ்வொரு மாதமும் தேர்தல் வர வேண்டும் என ஆம் ஆத்மி நினைக்கிறது’ அரவிந்த் கெஜ்ரிவால்!

“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற இந்த கருத்து நடைமுறைப்படுத்தப்பட்டால், அரசியல்வாதிகள் லண்டன், பாரிஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் நான்கரை ஆண்டுகள் சுற்றித் திரிவார்கள்,தில்லி மற்றும் பஞ்சாபில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி, ஒவ்வொரு …