இன்று, நாடாளுமன்ற மக்களவைக்குள்ளும், நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பாதுகாப்புக் குறைபாட்டால் நடந்திருக்கும் ஒரு சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, மக்களவையில் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்திருந்தவர்களில் இரண்டு இளைஞர்கள் திடீரென, எம்.பி-க்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் மேசைமீது …
