போலீஸ் டிஎஸ்பி ஆனார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா!

லக்னோ: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வீராங்கனையான தீப்தி ஷர்மா உத்தரப் பிரதேச மாநிலத்தின் துணைக் காவல் கண்காணிப்பாளராக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை தீப்தி ஷர்மா. …

தீப்தி சர்மாவின் சுழலில் 136 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து மகளிர் அணி

நவி மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்குஎதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 136 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நவி மும்பையில் உள்ள டி.ஓய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணி …