“அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டும் சிறந்த மனிதர் வெற்றி துரைசாமி” – வெற்றிமாறன் உருக்கம்

சென்னை: “எப்போதும் சிரித்துக்கொண்டு, அன்புடன் பழகும் மனிதர். மனிதர்களுடன் மட்டுமல்லாமல், அனைத்து உயிர்களுடனும் அன்பாக இருக்கும் மனிதர். அவருடைய மறைவு ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு” என இயக்குநர் வெற்றிமாறன் கண்ணீர் மல்க உருக்கமாக பேசியுள்ளார். …

Vijayakanth: தீவுத்திடல் ஏற்பாடு; இரு முறை அஞ்சலி, அரசு

அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: மேலும், “கேப்டன் எனத் தமிழ் மக்களால் அன்புடன் அழைக்கப்படும் அன்பு நண்பர் விஜயகாந்த் அவர்களின் மறைவு தமிழ்நாட்டிற்கும் திரையுலகிற்கும் பேரிழப்பாகும். இந்த மிகத் துயரமான சூழலில், என்னை நானே தேற்றிக் …

Vijayakanth: `உம் பிள்ளைக்கு… பிள்ளையா வந்து நீ

மக்கள் சாரைசாரையாக மேடையை நோக்கிக் குவிந்தார்கள். தூரத்து இடிமுழக்கமாய் எங்கும் கேப்டன் என்ற கோஷம் தீவுத்திடலையே அதிரவைத்தது. நா வரண்டு, கால்கடுக்க வரிசையில் நின்று, வியர்த்து விறுவிறுக்க கோஷமிட்டு ஓடிவந்தவர்களெல்லாம், விஜயகாந்தின் உடலைப் பார்த்த …

Vijayakanth: `விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி' –

பிரபல திரைப்பட நடிகரும், தே.மு.தி.க நிறுவனத் தலைவருமான விஜயகாந்த், உடல்நலக் குறைபாடு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை விஜயகாந்த் காலமானார். மருத்துவமனையிலிருந்து அவரின் …

`துணிச்சலுக்குச் சொந்தக்காரர்; பசிப்பிணி தீர்த்த

`ஓர் அரசியல் தலைவராக, தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியவர். பொது சேவையில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த விஜயகாந்தின் மறைவு, ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்துகிறது!’ – பிரதமர் மோடி `திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது …

கேப்டன் விஜயகாந்த்: தமிழ்மீதும் ஈழத்தமிழர்கள் மீதும்

2009-ம் ஆண்டில் ஈழ இனப்படுகொலை நிறுத்தவேண்டும் எனக்கோரி அவர் நடத்தியப் போராட்டங்கள் ஏராளம். கடல்கடந்த ஈழத்தமிழர்கள்மீதே அத்தனை பரிவு என்றால் கண்களோடு நிற்கும் தமிழ்நாட்டுத் தமிழர்கள்மீதான அவரின் காதலை சொல்லிமாளாது. 2002-ம் ஆண்டு காவிரி …

கொலையா, தற்கொலையா… `Parasite' பட நடிகர், லீ சன்

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் லீ சன் கியூன் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக போலீஸாரின் விசாரணையில் இருந்தார். தென் கொரியாவைப் பொறுத்தவரையில் சட்டவிரோத போதைப் பொருள்கள் மீதான சட்டங்கள் மிகவும் கடுமையானவை. மரிஜூவானா …

ஆஸ்பத்திரிக்குப் போவதாக அம்மாவுக்கு வாய்ஸ் மெசேஜ்…

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இடைக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட புல்லத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். ஜவுளி வியாபாரம் செய்துவருகிறார். இவரின் ஒரே மகள் ரோஹிணி (27). ஐதராபாத், கேரளாவைச் சேர்ந்த கூட்டு ஏஜென்ஸி மூலம் ரோஹிணியை …

திருவாரூர்: அரசு மருத்துவமனையில் திடீர் மின்தடை;

இதை நிர்வாகம் வெளியே கசியாமல் அமுக்கிவிட்டது. தற்போது அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை பார்த்துவந்த அமராவதியைக் காக்க, மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தவறிவிட்டது. இது குறித்து முறையாக விசாரிக்க வேண்டும். இனி இதுபோல் …

புதுச்சேரி: `தனியார் தொழிற்சாலை தீவிபத்தில் உயிரிழந்தவர்

அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு உயிர்களைக் கொன்று இருப்பது மட்டுமல்லாமல், 50-க்கும் மேற்பட்ட நபர்களை தீக்காயம் அடைய வைத்திருக்கிறது.  தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது இன்னும் ஒரு எஃப்.ஐ.ஆர் கூட …