செண்பகவல்லி அணை உடைப்பு: பல ஆண்டுக்காலமாக எட்டப்படாத தீர்வு!

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது செண்பகவல்லி அணை. 5,000 அடி உயரத்திலுள்ள அணையை‌‌ அப்போதைய திருவிதாங்கூர் மன்னர் தர்மராஜா மார்த்தாண்ட வர்மாவுடன், சிவகிரி ஜமீன்தார் வரகுண சங்கர பாண்டியன் 1783-ம் ஆண்டு …

சென்னை: “ராமஞ்சேரியில் புதிய ஏரியை உருவாக்க அரசு

மிக்ஜாம் புயல் ஓய்ந்து சென்னை மெல்ல மீண்டு வருகிறது. இன்னும் சில பகுதிகளில் மழை நீர் முழுவதுமாக வெளியேறாத நிலையில், மீட்புப் பணிகளும், அரசு நிவாரணப் பணிகளும் நடந்து வருகிறது. இதற்கிடையில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து …

துரைமுருகன்: `நண்பருக்கு ஒரு யோசனை’ ; `இதில் கோட்டை

தி.மு.க மூத்த அமைச்சர் துரைமுருகன், திமுக வெறும் 5 அணைகளை மட்டுமே கட்டியிருப்பதாக அண்ணாமலை தவறான குற்றச்சாட்டை முன்வைத்திருப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில், “தமிழகத்தை 9 ஆண்டுகள் ஆட்சி செய்த காமராஜர் …