என்று தீருமோ இந்த `டிசம்பர்' துக்கம்?!

பூவுலகு நண்பர்கள் சுந்தராஜன், “சென்னை ஒரு தட்டையான நகரம். இங்கு வெறும் மழைநீர் வடிகால்கள் மட்டுமே கைகொடுக்காது. சென்னையில் ஓடும் மூன்று பிரதான ஆறுகளும், பல நீர்நிலைகளும் ஆக்கிரமிப்பில்தான் இருக்கின்றன. எந்தத் திட்டமிடலையும் சரியாகச் …