EPS: பயிர் காப்பீடு அவகாசம்..இபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை!

EPS: பயிர் காப்பீடு அவகாசம்..இபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை!

பயீர் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகை செலுத்துவதற்கான அவகாசத்தை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by …

Vijayakanth : காப்பீட்டுத்‌ தொகை முழுவதும்‌ தமிழக அரசே தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும்‌ - விஜயகாந்த்

Vijayakanth : காப்பீட்டுத்‌ தொகை முழுவதும்‌ தமிழக அரசே தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும்‌ – விஜயகாந்த்

கடந்த காலங்களில்‌, டெல்டா மாவட்டத்தில்‌ உள்ள விவசாயிகளின்‌ நலன்கருதி, காப்பீட்டுத்‌ தொகை முழுவதும்‌ தமிழக அரசே செலுத்தியது. அதேபோல்‌ இந்த முறையும்‌, தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும்‌ என விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார். …

‘நிலை குலைந்த சம்பா சாகுபடி!’ விவசாயிகளுக்கு 560 கோடி இழப்பீடு அறிவிப்பு!

‘நிலை குலைந்த சம்பா சாகுபடி!’ விவசாயிகளுக்கு 560 கோடி இழப்பீடு அறிவிப்பு!

”அறிவிக்கை செய்யப்பட்ட மாவட்டங்களில், வறட்சி, வெள்ளம், புயல்,  பருவம் தவறிய மழை போன்ற பல்வேறு இயற்கை இடர்பாடுகளால் சுமார் ஏழு இலட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏற்பட்ட மகசூல் இழப்பு” TekTamil.com Disclaimer: This story …