உப்புநீர்: `சிறுநீரக பாதிப்பால் உயிர்களை பலிகொடுக்கிறோம்’ –

விருதுநகர் தாலுகாவுக்குட்பட்டது சிவஞானபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட நந்திரெட்டிப்பட்டியில் சுமார் 300 குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இவ்வூர் மக்களின் பயன்பாட்டுக்காக பஞ்சாயத்து மூலம் வழங்கப்படும் குடிநீர் சுண்ணாம்பு சத்து கலந்து அதிக உப்புத்தன்மையுடன் இருப்பதால், …

வருமானம் ரூ.13.64 கோடி; செலவு ரூ.542 கோடி! மூடப்படும்

மும்பையில் நாட்டின் முதல் மோனோ ரயில் சேவை செம்பூரில் இருந்து வடாலா வழியாக ஜேக்கப் சர்க்கிள் வரை அமைக்கப்பட்டது. இந்த மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும்போதே கடுமையான விமர்சனம் வந்தது. மோனோ ரயில் தடம் …