“என்ஐஏ எனக்கு சம்மன் அனுப்பவில்லை” – வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

“தேசிய புலனாய்வு முகமை எனக்கு எந்த சம்மனும் அனுப்பவில்லை. ஊடகங்கள் உண்மை தன்மையுடன் செய்திகளை வெளியிட வேண்டும்” என நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது நடக்கும் …

பாலியல் வன்கொடுமை கொடூரம்; 19 வயது பெண் செக்யூரிட்டி மரணம்;

டெல்லி அருகே காஜியாபாத்தில் உள்ள ஹவுசிங் சொசைட்டியில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தவர் அந்த 19 வயது, பெண் காவலாளி. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அவர், பணி நிமித்தமாக ஹவுசிங் சொசைட்டிக்கு அருகாமையில் தனது …

Tamil News Today Live: `Please Remember.. You are just a

`Please Remember.. You are just a Post Man..!’ ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கோவை வருகை தரவுள்ளார். இந்நிலையில், பொள்ளாச்சி நகர திமுக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் …

Dindigul Crime News Wife Killed Husband Death Because He Was Causing Trouble By Drinking Alcohol Every Day TNN | தினமும் மது அருந்திவிட்டு தொல்லை கொடுத்த கணவன்; ஆத்திரத்தில் வெட்டிக்கொன்ற மனைவி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள பாலக்கோம்பை, ராயவேலூர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் வயது 37. இவரது மனைவி அழகுசின்னு (31). இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்த தம்பதிக்கு 2 …

Crime: மகாராஷ்டிராவில் பயங்கரம்: மெசேஜ் அனுப்பிய தாய்…வெட்டிக் கொலை செய்த மகன்…என்ன நடந்தது?

<p><strong>Crime:&nbsp;</strong>மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் &nbsp;பெற்ற தாயை, அவரது மகனே கோடறியால் வெட்டிக் கொலை &nbsp;செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p> <p>மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் வசாய் டவுன்ஷிப்பின் பரோல் பகுதியைச் &nbsp;சேர்ந்தவர் சோனாலி …

Andhra Dalit Man Kadiyam Police Station SI Forced To Drink Urine Alleges Custodial Torture

நாட்டில் சமீபகாலமாக மனிதர்கள் மீது மனிதர்களே நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சிறுநீரை குடிக்குமாறு வற்புறுத்துவது போன்ற சம்பவங்கள் அனைவரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கி வருகிறது. பட்டியலின மற்றும் பழங்குடியின மக்கள் மீதுதான் …

Crime; அரசு மருத்துவமனையில் இருந்து கடத்தப்பட்ட குழந்தை 8 மணி நேரத்தில் மீட்பு பெண் கைது

வேலூர் (Vellore News) திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த சுந்தர் என்பவரின் மனைவி சூரியகலாவுக்கு வயது (37) சூரியகலாவிற்கு காது மற்றும் வாய் பேச முடியாதவர் என கூறப்படுகிறது. இந்நிலையில்  கண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார …