
அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்! டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கடந்த பிப்ரவரியில் அப்போது துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை …
அமலாக்கத்துறை முன் இன்று ஆஜராகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்! டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின்பேரில், கடந்த பிப்ரவரியில் அப்போது துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை …
Andhra Train Accident: பலி எண்ணிக்கை 11-ஆக உயர்வு! ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் நேற்று இரவு இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்து குறித்து ஈஸ்ட் கோஸ்ட்டல் …
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று சென்னை வருகிறார்! இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையம், …
மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் – கட்சிகளுடன் சத்யபிரதா சாகு இன்றுஆலோசனை! சத்யபிரதா சாகு தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் மக்களவைத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா …
இதுகுறித்து நான் சட்டமன்றத்தில் பேசும்போது, கஞ்சா போதைப் பொருள் விற்பவர்கள் காவல்துறையால் பிடிக்கப்படுவதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வரும் செய்திகளை நான் மேற்கோள் காட்டிப் பேசினேன். கடந்த 29 மாத கால ஆட்சியில் போதைப் பொருள் …
இன்று முதல் ஓலா, ஊபர் கால் டாக்சி ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம்! சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் ஓலா, ஊபர் மூலம் டாக்சி புக் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. எனினும், டாக்சி …
பட்டாகா சுரேஷ் பாபுவுக்காக வாதிட்ட வழக்குரைஞர், அவர் தொடர்ந்து தனது கல்வியைத் தொடர ஆர்வமாக இருப்பதாகவும், தற்போது அவருக்கு சட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று, KMTC சட்டக் கல்லூரியில் 3 ஆண்டு …
`உடல் நலக்குறைவு… அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்!’ – அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு அமலாக்கத்துறை வழக்கில் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் …
அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி! சட்ட விரோத பண மோசடி விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் அமலாத்துறையால் கைதான தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் இருக்கிறார். கைதுசெய்யப்பட்ட நாள்முதல், …
பாலஸ்தீனம் – இஸ்ரேல் இடையே காஸா நிலத்துக்காக நடத்தப்படும் போரில் அப்பாவி குடிமக்கள் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். நேற்று காலை முதல் பாலஸ்தீனத்தின் போராளிக் குழுவான ஹமாஸ், இஸ்ரேலை நோக்கி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலும் …