
விஜயகாந்த் வீடு திரும்பினார்..! Vijayakanth |விஜயகாந்த் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் உடல் நலம் …
விஜயகாந்த் வீடு திரும்பினார்..! Vijayakanth |விஜயகாந்த் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் உடல் நலம் …
இந்த வழக்கு தொடர்பாக 9 குற்றச்சட்டுகள் அவர்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்குக்கு முன்னர் 2018-ம் ஆண்டில் 38-காலிபர் கோல்ட் கோப்ரா ரிவால்வரை வாங்கியது தொடர்பாக அவர் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதும், அது விசாரணையில் …
ராஜஸ்தானில் தொடங்கியது வாக்குப்பதிவு! #WATCH | Voting begins for the Rajasthan Assembly elections (Visuals from a polling booth in Jodhpur)#RajasthanElection2023 pic.twitter.com/BSiVJQwsm8 — ANI (@ANI) November 25, …
தமிழகத்தில் தொடரும் மழை… பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! வங்க கடலில் உருவான வளிமண்ட சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு வாரமாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. தமிழகத்தில் …
சென்னை: நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலி கான் மீது, ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் பத்திரிகையாளரின் …
மத்திய பிரதேசம், சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு தொடங்கியது! இந்தியாவில் 5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வகையில், மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக …
சகாரா நிறுவனர் சுப்ரதா ராய் காலமானார்! சுப்ரதா ராய் சகாரா குரூப் நிறுவனர் சுப்ரதா ராய் உடல் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல் நிலை மோசம் அடைந்ததை தொடர்ந்து …
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து …
ஹமாஸ் அமைப்பை அழித்தொழிக்கப் போவதாகக் கூறிக்கொண்டு, `காஸா’ மீது இஸ்ரேல் நடத்திவரும் போர்த் தாக்குதல் ஒரு மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தப்போரில், 3,600 பாலஸ்தீன குழந்தைகள் உள்பட மொத்தம் 8,800 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த …
கனமழை… பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக இன்று கனம்ழை பெய்யக்கூடும் என ஆரஞ்ச் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, திண்டுக்கல், தேனி, மதுரை, …