பெங்களூரு: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை 23 ரன்களில் வீழ்த்தி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, …
பெங்களூரு: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டியில் யுபி வாரியர்ஸ் அணியை 23 ரன்களில் வீழ்த்தி உள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா, …
ராஞ்சி: எதிர்வரும் ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, புதிய ரோலில் களம் காண உள்ளதாக அவரே ஃபேஸ்புக் பதிவு மூலம் சூசகமாக தெரிவித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் …
நியூயார்க்: இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியின் டிக்கெட்டுகள் கோடிகளில் விற்பனையாகி வருகிறது. அமெரிக்காவில் வரும் ஜூன் 9-ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் இடையே டி20 உலகக் …
சென்னை: ஐபிஎல் 2024 தொடர் தொடங்குவதற்கு முன்னதாக தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. அந்த அணியின் நியூஸிலாந்து அதிரடி வீரர் டெவன் கான்வே காயம் காரணமாக சீசனின் …
மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிராக முதலில் பேட் செய்த தமிழக அணி 146 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் …
சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் அணி கேப்டன் சாய் கிஷோர் முன்னணி அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு தாக்கம் ஏற்படுத்தும் விஷயங்கள் பற்றியும், தனக்குப் பிடித்த கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் அல்லாத விஷயங்கள் பற்றியும் மனம் …
சென்னை: சர்வதேச கிரிக்கெட் களத்தில் பல மறக்க முடியாத தருணங்களை தன் வசம் வைத்துள்ளவர் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர். கடந்த 2003-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் …
புனே: ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மகளிருக்கான உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை பிசிசிஐ நடத்தவுள்ளது. இந்திய மகளிர் அணி சமீபகாலமாக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் …
பெங்களூரு: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 7-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 25 ரன்களில் வீழ்த்தி உள்ளது டெல்லி கேபிடல்ஸ் அணி. இந்தப் போட்டியில் ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி, …
மும்பை: “இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்கான வீரர்களின் ஆண்டு ஒப்பந்தத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு மட்டும் ஏன் விலக்கு” என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் (பிசிசிஐ) முன்னாள் வீரர் இர்பான் பதான் கேள்வி எழுப்பி …