ஹைதராபாத்: சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் இந்தியாவுக்கு வந்துள்ளது பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. வரும் …
ஹைதராபாத்: சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் இந்தியாவுக்கு வந்துள்ளது பாபர் அஸம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. வரும் …
ராஜ்கோட்: இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் 7 விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா அணி 352 ரன்களைக் குவித்துள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி …
ஓய்வு அறிவிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள வங்கதேசத்தின் ஆகச்சிறந்த பேட்டர் தமிம் இக்பால், 2023 உலகக் கோப்பைக்கான வங்கதேச அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இது அந்த நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றம் தரும் விதமாக அமைந்துள்ளது. இதற்குக் …
ஹாங்சோ: சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது நேபாளம். இந்தப் போட்டியில் அதிவேக அரைசதம் மற்றும் சதமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 19-வது ஆசிய விளையாட்டு …
கொழும்பு: எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், அந்த அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான வனிந்து ஹசரங்கா காயம் காரணமாக இடம்பிடிக்கவில்லை. இது இலங்கைக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. ‘உலகக் கோப்பை …
திருவனந்தபுரம்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடும் வகையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் இந்தியா வந்துள்ளனர். கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு இன்று காலை ஆப்கன் அணியினர் வந்தனர். அவர்களுக்கு நட்சத்திர விடுதியின் …
ஹாங்சோ: ஆசிய விளையாட்டு போட்டியின் 2வது நாளான நேற்று இந்தியா 2 தங்கம் உட்பட 6 பதக்கங்களை வென்றது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வருகிறது. இதன் 2-வது நாளான …
சென்னை: பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியா வர விசா வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த அணி இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் புதன்கிழமை (செப்.27) …
முந்தைய 5 உலகக் கோப்பை தொடர்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்ட வகையில் 1996-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி நடத்தப்பட்டது. இந்தமுறை மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. 2 பிரிவுகளில் தலா 6 அணிகள் …
இந்தூர்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றிபெற்று இந்திய அணி தொடரை வென்று அசத்தியுள்ளது. இந்தூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை …