சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் புதன்கிழமை நடக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி …
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் புதன்கிழமை நடக்கவுள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி …
சென்னை: உலகக் கோப்பை தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இப்போட்டி தொடங்குவதற்கு சிறிதுநேரம் முன்பாக திடீரென ‘ஜார்வோ 69’ என்ற பெயரில் இந்திய அணியின் ஜெர்சி …
சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 5-வது போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடின. இதில் இந்தியா வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை கே.எல்.ராகுல் வென்றார். 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற …
சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. இந்தப் போட்டியில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இணைந்து …
சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 5-வது போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 199 ரன்களை சேர்த்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் …
தரம்சலாவின் அருமையான இயற்கை பின்னணி அமைந்த மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தபோது 83/1 என்ற நிலையிலிருந்து 156 ரன்களுக்கு மடமடவென சுருண்டது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 34.4 ஓவர்களில் 158/4 என்று …
டெல்லி: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை குவித்துள்ளது. இதில் குயின்டன் டி காக், ஸ்ஸி வான் டெர் …
Traffic Diversion: சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டி நாளை நடைபெறுவதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்ட உள்ளது. TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …
ஹைதராபாத்: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடின. இதில் 81 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி …
ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் வங்கதேசத்தை எளிதில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி. டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்ய …