பிரிஸ்பன்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்போட்டியில் ஆஸ்திரேலிய அணிமுதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பிரிஸ்பனில் நடைபெற்று வரும்இந்த டெஸ்ட் போட்டியில் …
பிரிஸ்பன்: மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்போட்டியில் ஆஸ்திரேலிய அணிமுதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. பிரிஸ்பனில் நடைபெற்று வரும்இந்த டெஸ்ட் போட்டியில் …
ஹைதராபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி …
துபாய்: ஐசிசி வழங்கும் 2023-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை வென்றார் இந்தியாவின் விராட் கோலி. ஒருநாள் கிரிக்கெட்டின் PLAYER OF THE YEAR விருதை அதிக முறை வென்ற வீரர் …
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் இன்று தொடங்கிய இந்தியா – இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து 64.3 ஓவர்கள்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது. 246 …
ஹைதராபாத்: இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் …
துபாய்: 2023-ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் வீரருக்கான ஐசிசி விருதை வென்றுள்ளார் நியூஸிலாந்து அணியின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா. 2023-க்கான சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் விருதை இந்திய பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் …
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து சொந்தக் காரணங்களுக்காக விலகிய விராட் கோலிக்குப் பதிலாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ரஜத் படிதார் இந்திய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் 30 வயதைக் …
ஹைதராபாத்: இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை தொடங்க உள்ளது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், வலைபயிற்சி மேற்கொண்ட …
ஹைதராபாத்: டொமஸ்டிக் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பிசிசிஐ விருது வழங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கான விருதுகள் இன்று (ஜன.23) வழங்கப்பட்டது. …
டாக்கா: வங்கதேச பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஷோயப் மாலிக், அடுத்தடுத்து மூன்று நோ-பால்களை வீசியது சர்ச்சை ஆகியுள்ளது. கடந்த வாரம் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட அவர், இந்திய டென்னிஸ் வீராங்கனை …