தமிழக அரசின் உதவியை எதிர்பார்க்கும் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி வீரர்!

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவசுப்பிரமணியன். இவரது மகன் மகாராஜா(23). பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், இளங்கலை பட்டப்படிப்பு படித்துள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான மகாராஜா, …

“உலகக் கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவர் கூட இல்லாதது வருத்தம்” – நடராஜன்

சேலம்: “உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவர் கூட இல்லாதது வருத்தமளிக்கிறது” என தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இளம் …