
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் எப்போதும்வென்றான் அருகே உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவசுப்பிரமணியன். இவரது மகன் மகாராஜா(23). பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், இளங்கலை பட்டப்படிப்பு படித்துள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான மகாராஜா, …