மேலும், ‘குருந்தூர் மலை வழக்குடன் தொடர்புபடுத்தி எனக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் என்னுடைய பெயரைக் குறிப்பிட்டு இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றின் அடிப்படையில் எனக்கு அச்சுறுத்தல்களும் அழுத்தங்களும் ஏற்பட்டிருக்கின்றன. அதனால் நான் மிகவும் …
Tag: court
`எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், தப்பிக்க அனுமதிக்க முடியாது!’ – சென்னை உயர் நீதிமன்றம் கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் 45 ஏக்கர், 82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்தச் சட்டத்தின்கீழ் உபரி …
மனுதாரர் ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தபோது, அவர் செய்ததாகக் கூறப்படும் குற்றம் தொடர்பாக வழக்கு தொடர ஆந்திரப் பிரதேச ஆளுநரிடம் முன் அனுமதி பெற வேண்டும். இந்த வழக்கில் ஆளுநர்தான் விசாரணையைத் தொடங்க வேண்டும். …
விவாகரத்து நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட பெண் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இம்மனுவை, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எம்.எம் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீதிபதிகள், “1955-ம் ஆண்டு இந்து …
கரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர், கரூர் மாவட்ட நிர்வாக நீதிபதி மற்றும் நீதியரசர் ஆர்.சுரேஷ்குமார், பாதிக்கப்படக்கூடிய சாட்சிகள் மற்றும் குழந்தை சாட்சி மையத்தினை திறந்துவைத்து பார்வையிட்டார்கள். முன்னதாக, மாவட்ட …
ஒடிசாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய சகோதரிக்கு 14 வயதாக இருக்கும்போது, அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். அதாவது 2018 மே மாதம் முதல் 2019 மே மாதம் வரை, குடும்ப உறுப்பினர்கள் வீட்டில் …
மேலும், இந்த முறைகேடுகள் நடந்த விதம் பற்றி, ‘அரசு வேலை கேட்ட நபர்களுக்கு, நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. பின், அவர்களுக்கான தரவரிசை பட்டியலில், பென்சிலால் மதிப்பெண் திருத்தப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் செந்தில் பாலாஜி மற்றும் …
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு தனி நீதிமன்றம் தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அதோடு, ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், மற்ற மூன்று பேருக்கும் தலா ரூ.10 …
இந்த வழக்கை, நீதிபதிகள் சுரேஷ் குமார் கைட் மற்றும் நீனா பன்சால் கிருஷ்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இது குறித்து நீதிமன்றம் கூறுகையில், “மே 2013 அன்று, காயமடைந்த நிலையில் தன் பெற்றோர் …
அமலாக்கத் துறை தொடர்ந்த சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் ஜூன் 14-ல் கைதான செந்தில் பாலாஜிக்கு எதிராக, ஆகஸ்ட் 14-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 150 பக்கங்களைக் கொண்ட குற்றப்பத்திரிகை, 3 …
