ஒரே நாளில் விசாரணைக்குவந்த 2 வழக்குகள்; வேலூர்

அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி-யுமான கதிர் ஆனந்த் ‘2012-2013 காலக்கட்டத்தில் முறையாக வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாமல், நோட்டீஸ் அனுப்பிய பிறகும் மிகத் தாமதப்படுத்தி 2016-ல்தான் வரி செலுத்தினார்’ எனக் குற்றஞ்சாட்டி, …

Dog Bite: `ஒரு பல்கடிக்கு ரூ.10,000, ஆழமான காயமெனில்

`Wagh Bakri Tea” குழுமத்தின் இரண்டு நிர்வாக இயக்குநர்களில் ஒருவரான பராக் தேசாய் (49), கடந்த மாதம் தெருநாய்த் தாக்குதலுக்கு ஆளாகி, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக உயிரிழந்த சம்பவம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. …

Amar Prasad Reddy: அமர் பிரசாத் ரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி

Amar Prasad Reddy: அமர் பிரசாத் ரெட்டி ஜாமின் மனு தள்ளுபடி

பாஜக கொடிக் கம்பத்தை அகற்றிய விவகாரத்தில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாஜக திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டியின் ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. TekTamil.com Disclaimer: …

மதுரை பிளஸ் 2 தேர்வு முறைகேடு: சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு 

மதுரை: மதுரையில் பிளஸ் 2 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற்றது. ஏப். 5-ல் விடைத்தாள் திருத்தப்பட்ட …

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் 8 பேருக்கு கத்தாரில்

இந்த நிலையில், தற்போது அந்த 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளுக்கும் `தூக்கு தண்டனை’ விதித்து உத்தரவிட்டிருக்கிறது கத்தார் நீதிமன்றம். அதன்படி, முன்னாள் கேப்டன்களான நவ்ஜீத் சிங் கில், பிரேந்திர குமார் வர்மா, சவுரப் …

தீர்ப்பு வாசித்த நீதிபதி; குறுக்கிட்ட மற்றொரு நீதிபதி,

நீதிமன்றங்களில் பல சுவாரஸ்ய, ஆச்சர்ய, அதிருப்தி நிகழ்வுகள் நடப்பதுண்டு. அந்த வகையில், சமீபத்தில் குஜராத் உயர் நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகளுக்கு இடையே, பொதுமக்கள் முன்னிலையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடும், அதை அவர்கள் கசப்புடன் வெளிப்படுத்திய …

`1.22 லட்சம் ரூபாயை வழக்குச் செலவாகக் கொடுங்கள்!' –

தமிழக சுகாதாரத்துறையில் பணியாற்றியவர்களுக்கு, முன்தேதியிட்டு சுகாதார ஆய்வாளர்களாகப் பதவி உயர்வு வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் 2011-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, அரசுக்கு எதிராக 2015-ம் …

`மனைவிக்கு சமைக்கத் தெரியாது' விவாகரத்து கோரிய கணவர்…

தன் கணவரின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறித்து அறிந்து கொள்ளபல முயற்சிகளை மேற்கொண்டதை குறித்து அவரின் மனைவி நீதிமன்றத்தில் விளக்கி இருக்கிறார். அதோடு கணவர் மீது எச்சில் துப்பினார் என்பதை நிரூபிக்க எந்தவித ஆதாரமும் …

மதுரை: கிரானைட் முறைகேடு வழக்கு; நீதிமன்றத்தில் ஆஜரான துரை

கிரானைட் முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. துரை தயாநிதி பத்து ஆண்டுகளுக்கு முன்பு மதுரை மாவட்டம், …

A R Rahman: ரஹ்மான் மீது அளிக்கப்பட்ட புகார்; `ரூ.10 கோடி

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தினர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், “தேசிய அறுவை …