
இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர், “உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை மாதாந்திர கூட்டத்தில் தலைவர் பங்கேற்க முடியாத சூழலில் துணை தலைவர் நடத்தலாம். ஆனால், துணை தலைவருக்கு என்று நிரந்தரமாக …
இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்கும் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிலர், “உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரை மாதாந்திர கூட்டத்தில் தலைவர் பங்கேற்க முடியாத சூழலில் துணை தலைவர் நடத்தலாம். ஆனால், துணை தலைவருக்கு என்று நிரந்தரமாக …
கோவை மாநகராட்சி மாமன்ற அவசர கூட்டம், இன்று நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற திங்கள்கிழமை கோவைக்கு வருகிறார். அப்போது செம்மொழி பூங்கா திட்டத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிலையில் மாமன்றக் கூட்டத்தில், சிறைச்சாலை மைதானத்தில் …
அத்துடன், அவர்மீது முறைகேடுப் புகார்களையும் அடுக்கினர். இந்த நிலையில்தான், 6-வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20-வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24-வது வார்டு உறுப்பினர் ரவீந்தர், மாநகரப் பிரதிநிதி சுண்ணாம்பு மணி ஆகியோர் கட்சியின் …
இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்-ஸைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டோம். அவர், “சம்பந்தப் பட்ட நான்கு வார்டுகளிலுள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நான்கு வார்டு கவுன்சிலர்களின் …
பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் இன்று (31-10-2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துணை மேயர் மகேஸ் குமார், மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன் …
ஊட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கிறது நூற்றாண்டு பழைமை வாய்ந்த நகராட்சி சந்தை. ஆங்கிலேயர் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. ஊட்டி நகராட்சிக்குச் சொந்தமான இந்த கடைகள், வணிகர்களுக்கு வாடகைக்கு …
வேலூர் மாநகராட்சி 24-வது வார்டு தி.மு.க கவுன்சிலராக இருப்பவர் எம்.சுதாகர். இவருக்குச் சொந்தமான லாட்ஜ், வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு எதிரிலேயே இருக்கிறது. நேற்று இரவு கவுன்சிலர் சுதாகர் தனது லாட்ஜ் நுழைவு வாயிற் …
தி.மு.க-வின் மற்ற கவுன்சிலர்களும் பிரபாகரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இது முதன்முறை அல்ல. இதேபோல கடந்த மாமன்றக் கூட்டங்களிலும் கல்பனா, பிரபாகரன் இடையே …