நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த காக்காவேரி பகுதியிலுள்ள தனியார் கல்லூரி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இதில், இரண்டு பேருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் …
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த காக்காவேரி பகுதியிலுள்ள தனியார் கல்லூரி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இதில், இரண்டு பேருக்கு பலத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் …
“ஒரு வருஷம், இரண்டு வருஷம் இல்லை. கடந்த 35 வருஷமாக சாலை வசதி கேட்டு, நூற்றுக்கணக்கான மனுக்களை அரசு இயந்திரத்துக்கு கொடுத்துப் பார்த்துவிட்டோம். எல்லா மக்கள் பிரதிநிதிகள்கிட்டயும் மன்றாடிப் பார்த்துவிட்டோம். ஆனால், எங்க ஊர்ல …
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள நாயக்கனேரி மலைக் கிராம ஊராட்சியில், பழங்குடிப் (எஸ்.டி) பிரிவினர் பெரும்பான்மை வாக்காளர்களாக இருக்கின்றனர். கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி பட்டியல் (எஸ்.சி) சமூகப் பெண்களுக்கு …
இறுதியில், இந்த வழக்கு இந்துமதிக்கு சாதகமானதாகச் சொல்லப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் கடந்தபோதும், அவரை ஊராட்சி மன்றத் தலைவராக ஏற்காமல், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மிரட்டல் விடுத்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ‘இந்துமதியை திடீரென காணவில்லை’ …
இந்த நிலையில், துருக்கி போல இந்தியாவும் தங்களின் பெயரை மாற்ற கோரிக்கை வைத்தால் பரிசீலனை செய்வோம் என ஐ.நா தெரிவித்திருக்கிறது. இது தொடர்பாக, கடந்த ஆண்டு துருக்கி தங்கள் நாட்டு பெயரை Turkey என்பதிலிருந்து …
குமாரபாளையம் திமுக நகர்மன்ற தலைவருக்கு ஆதரவாக இருந்த மூன்று கவுன்சிலர்களும், ஒரு தி.மு.க ஒன்றிய கவுன்சிலரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அக்கட்சியில் இணைந்துள்ள சம்பவம் அரங்கேறியிருக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள …
கரூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருகை தந்த சீமான், முதலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “என்னிடம் சொல்வதற்கு செய்தி ஒன்றும் இல்லை. அதனால், நீங்கள் வேண்டுமானால் கேள்வி …
இந்நிலையில், மேற்கொண்டு நடந்வை பற்றி நம்மிடம் பேசிய அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், “எங்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, குளித்தலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் நிதி ஒதுக்கினார். இதனால், எங்களின் நீண்டநாள் …
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே இருக்கிறது தோகைமலை ஊராட்சி ஒன்றியம். கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், இந்த ஒன்றியக் குழுவில் மொத்தமுள்ள 15 இடங்களில் அ.தி.மு.க 10 இடங்களிலும், தி.மு.க …
குமாரபாளையம் தி.மு.க நகர் மன்றத் தலைவரான விஜய்கண்ணன், மாவட்டச் செயலாளர் மீதுள்ள அதிருப்தியால், முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் அ.தி.மு.க-வில் இணையயப் போவதாக பரவும் தகவலால், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க-வில் புயல் வீசத்தொடங்கியிருக்கிறது. …