Trisha: “மன்சூர் அலிகான் மீது IPC 509 B-ன்கீழ் நடவடிக்கை

இதற்கிடையில், தான் அவ்வாறு பேசியது குறித்து மன்சூர் அலிகான், “த்ரிஷாவை உயர்வாகத்தான் பேசினேன். ஆதங்கத்தை காமெடியாகப் பேசியதை, கட் செய்து தவறாகப் பரப்பியிருக்கின்றனர்” என விளக்கமளித்தார். இருப்பினும், மன்சூர் அலிகான் மீது சட்டப்படி நடவடிக்கை …

புதுச்சேரி: தரையில் அமரவைக்கப்பட்ட பழங்குடி மக்கள்;

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பழங்குடியின மக்கள் கௌரவ தின விழாவில், பழங்குடியின மக்கள் தரையில் அமரவைக்கப்பட்டிருந்தனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த அந்தச் சம்பவம், பலத்த சர்ச்சையை …

"இவையெல்லாம் நாட்டின் புண்கள்!" – பாஜக தலைவரின்

அதைத் தொடர்ந்து, பா.ஜ.க மூத்த தலைவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங் உள்ளிட்ட பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதற்கிடையில், பா.ஜ.க தலைவர் சந்தீப் தயாம மன்னிப்புக் கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில்,”ஆல்வார் …

"அதிகாரிகள்மீதான தாக்குதலே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

கரூர் மாவட்டம், நன்னியூர் புதூரை அடுத்த என்.குளத்தூரில் கனகராஜ் என்ற இளைஞர் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது, உயிரிழந்தார். அவரின் உடல் பா.ஜ.க சார்பில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி கரூருக்குக் கொண்டுவரப்பட்டு, எரியூட்டப்பட்டது. அப்படி, …

`சுதந்திரப் போராட்ட வீரர்களா… சாதித் தலைவர்களா?' –

மாவீரன் பூலித்தேவனுக்கு, நினைவு மண்டபம், பாஞ்சாலங்குறிச்சியில், வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கோட்டை, மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு, பாரதியின் வீடு, அரசு இல்லம் ஆனது, பெருந்தலைவர் காமராசருக்கு மணிமண்டபம், மூதறிஞர் ராஜாஜிக்கு நினைவாலயம், தில்லையாடி வள்ளியம்மாளுக்கு …

“ஆளுநர் மாளிகையே அடக்கிடு வாயை… வயிற்றெரிச்சலில்

நேற்று திருச்சியில் தனியார் ஐ.ஏ.எஸ் அகாடெமி சார்பில் நடத்தப்பட்ட மருது சகோதரர்கள் நினைவுநாள் விழாவில் கலந்துகொண்ட ஆளுநர் ரவி, “தமிழ்நாட்டில் பிறந்த சுதந்திரப் போராட்ட வீரர்களை ஒரு சாதியின் தலைவர்களாகச் சுருக்கிவிட்டார்கள். அவர்கள் மறக்கடிக்கப்பட …

ஆளுநர் Vs திமுக மோதல்; அதிர்வைக் கிளப்பிய கூட்டணிக் கட்சிகள்

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள நாயக்கனேரி மலைக் கிராம ஊராட்சியில், பழங்குடியினப் (எஸ்.டி) பிரிவினர் பெரும்பான்மை வாக்காளர்களாக இருக்கின்றனர். 2021 ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது, இந்த ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, பட்டியலினப் (எஸ்.சி) …

சைவ உணவு சாப்பிட ஒதுக்கப்பட்ட இடத்தில் அசைவ உணவு; மும்பை

மேலும் கேன்டீனில் அமைதியைப் பேண மாணவர்கள் ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அதோடு கேன்டீனில் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்காக 6 டேபிள்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாகக் கடந்த வாரம் மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இது மாணவர்கள் மத்தியில் மேலும் அதிருப்தியை உருவாக்கியிருக்கிறது. …

ஊட்டி: அண்ணாமலையுடன்‌ புகைப்படம் எடுத்த காவலர் பணியிட

பணியிலிருந்த காவலர் அரசியல் கட்சித் தலைவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், ‘ஹில் காப்’ காவலர் கணேசனை ஆயுதப்படைக்கு மாற்றி, காவல்துறையினர் உத்தரவிட்டிருக்கின்றனர். ஹில் காப் கணேசன் இந்த விவகாரம் குறித்து …

`ஏ.ஆர்.ரகுமான் மீது ரூ.29 லட்சம் பண மோசடி புகார்' –

`பட்ட காலிலே படும்’ என்ற பழமொழியைப் போல அடுத்தடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மீது புதுப்புது புகார்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே, அவரின் `மறக்குமா நெஞ்சம்’ இசை கச்சேரி பெரும் களேபரத்தில் முடிவடைந்து அதன் …