‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கார்கே? – மம்தா

இந்தியா கூட்டணியின் பிரதமர் முகமாக மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்தலாம் என்று மம்தாவும், கெஜ்ரிவாலும் கூறியிருந்தாலும், அது இந்தியா கூட்டணித் தலைவர்களின் ஒருமித்த முடிவாக எடுக்கப்படவில்லை. மம்தாவின் முன்மொழிவுக்கு ‘இந்தியா’ கூட்டணியில் 12 தலைவர்கள் ஆதரவு …

“எனது சாதி எப்போதும் தாக்கப்படுகிறது… மக்களைத் தூண்டுவதை

இந்த நிலையில், சாதிரீதியாக மக்களைத் தூண்டும் வகையில் ஜக்தீப் தன்கர் பேசக் கூடாது என்று காங்கிரஸைச் சேர்ந்த ராஜ்ய சபா எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியிருக்கிறார். ராஜ்ய சபாவில் ஜக்தீப் தன்கர் பேசியது …

“இந்தியா கூட்டணியின் முகமாக கார்கே இருந்தால்

இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் முகமாக மல்லிகார்ஜுன கார்கே இருந்தால் மகிழ்ச்சி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்துக்கு வெளியே நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், நேற்று நடைபெற்ற …

INDIA கூட்டணி: `தேசிய மொழியான இந்தியைக் கற்க வேண்டும்’ –

இதனால் அதிருப்தியடைந்த நிதிஷ் குமார், மொழிபெயர்ப்பை இடையிலேயே நிறுத்தக் கூறிவிட்டு, “தேசிய மொழியான இந்தியைக் கற்க வேண்டும். நாடு ஆங்கிலேயர்களை விரட்டியடித்துவிட்டது. இன்னும் காலனித்துவ எச்சங்களைத் தவிர்க்க வேண்டும். சிலர் நான் பிரதமர் பதவிக்கு …

ராஜ்ய சபா தலைவர்போல் மிமிக்ரி செய்த எம்.பி; வீடியோ எடுத்த

டிசம்பர் 13-ம் தேதியன்று, நாடாளுமன்ற மக்களவையில் இரண்டு இளைஞர்கள் திடீரென பார்வையாளர்கள் மாடத்திலிருந்து அவைக்குள் குதித்து, மஞ்சள் நிறப் புகையைப் பரப்பிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஐந்து பேரை …

Parliament Breach: `அத்துமீறலுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது

டிசம்பர் 13-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்துகொண்டிருந்தபோது, உள்ளே குதித்த இரண்டு இளைஞர்களால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டுவருகிறது. இதற்கிடையில், …

கும்பகோணம் மேயருக்கு எதிராக சாலை மறியல் – போலீஸார்,

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், `எங்கள் தரப்பு நியாயத்தை போலீஸார் கேட்காமல் மேயர் சொல்வதை கேட்டு செயல்பட்டனர். பெண்கள் என்றும் பாராமல் இன்ஸ்பெக்டர் அவர்களை அடித்தார் .அதிகாரத்தில் இருப்பவருக்கு ஒரு நியாயம், அடிதட்டு மக்களான எங்களுக்கு ஒரு …

Tamil News Live Today: மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000

மிக்ஜாம் புயல் நிவாரணத் தொகை ரூ.6,000 – தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்! மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்ட மக்கள் மிகக் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தனர். …

ரூ.350 கோடி பறிமுதல்: “அது குடும்ப கம்பெனி; மதுபானம் விற்ற

எங்களது குடும்பம் 100 ஆண்டுகளாக மது விற்பனை தொழில் செய்து வருகிறது. நான் அரசியலில் இருப்பதால் தொழிலில் கவனம் செலுத்தவில்லை. எனது குடும்பம் தான் கவனித்துக்கொண்டது. எனக்கு மொத்தம் 6 சகோதரர்கள். நாங்கள் அனைவரும் …

Parliament Security Breach: `அரசாங்கத்தின் கவனத்தை

இந்த நிலையில், கைது செய்தவர்களிடம் விசாரித்து வரும் டெல்லி காவல்துறை, “நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் ஆறு பேரால் பல மாதங்களாக ஒருங்கிணைக்கப்பட்டு, கவனமாகத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அவர்களில் ஐந்து பேர் இப்போது காவலில் இருக்கிறார்கள். அவர்கள் …