"இந்து, இந்தி மாநிலங்களுக்கு எதிரானவரில்லை என்பதை

ஏனெனில், சனாதன தர்மம் குறித்து கருத்துகள் பேசப்பட்டு, இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியபோதும், தற்போது எம்.பி தயாநிதி மாறனின் கருத்துகள் வெளியாகியிருக்கும் போதும் ராகுல் காந்தி குரல் கொடுத்திருக்க வேண்டும். சனாதன தர்ம சர்ச்சைக்கு …

"மிமிக்ரி என்பது கலை… குழந்தையைப்போல அழுகிறார்"

கடந்த 13-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பாதுகாப்புக் குளறுபடி விவகாரத்தை எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதனால் ஏற்பட்ட அமளியால் 140-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதை எதிர்த்த …

20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.150 கோடி மோசடி… 5 ஆண்டு சிறை

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-வாக இருந்தவர் சுனில் கேதார். முன்னாள் அமைச்சரான சுனில் கேதார் நாக்பூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.150 கோடி மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 2001-ம் ஆண்டு வங்கியில் சுனில் …

Tamil News Today Live: திருச்சி விமான நிலையத்தின் புதிய

ஜனவரி 2-ம் தேதி திருச்சி வருகிறார் பிரதமர் மோடி? திருச்சி விமான நிலையத்தில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட புதிய முனைய திறப்பு விழா வரும் ஜனவரி மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளதாகவும், இதில் பிரதமர் …

காத்திருந்த கே.எஸ் அழகிரி… தவிர்த்தாரா முதல்வர்?! –

தொடர்ந்து பேசிய தலைமைச் செயலக வட்டாரங்கள், “செல்வப்பெருந்தகை அப்பாயிண்ட்மென்ட் வாங்கியது உண்மைதான். ஆனால் அமைச்சர் பொன்முடி விவகாரம், நிர்மலா சீதாராமன் பேட்டி, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரனின் தாயார் மறைவு போன்ற செய்திகளால் அப்செட்டில் இருந்தார். …

Tamil News Today Live: தூத்துக்குடியில் ஜனவரி 2-ம் தேதி வரை

பிரான்ஸில் தரையிறக்கப்பட்ட விமானம் – விமானம் கடத்தப்பட்டதா?! துபாயில் இருந்து நிகரகுவா(Nicaragua) நாட்டுக்கு புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப காரணங்களுக்காக பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 300 பயணிகள் …

திருத்தப்பட்ட குற்றவியல் மசோதாக்கள் – ‘கவனிக்க’ வேண்டிய

இந்தியாவில் தற்போது நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898, இந்திய சாட்சியச் சட்டம் 1872 ஆகியவை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டவை. அமித் ஷா, மோடி இந்த மூன்று …

‘மிமிக்ரி சர்ச்சை’யை வைத்து உண்மையான பிரச்னையை

ஆனால், நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கவில்லை. அது பற்றி விவாதம் நடத்தவில்லை. அது பற்றி கேள்வி கேட்ட எதிர்க்கட்சி எம்.பி-க்கள் 143 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். இதெல்லாம் நியாயமா என்று கேள்வி எழுந்திருக்கும் நிலையில்தான், …

Hindi – Hindu: நிதிஷ் குமாருக்கு சத்குரு வேண்டுகோள்!

2024-ம் ஆண்டு நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில், மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கப் போராடுகிறது பா.ஜ.க. பா.ஜ.க-வை எப்படியாவது வீழ்த்திவிட வேண்டும் என்ற நோக்கத்தில், காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி …

“சமோசா இல்லை; டீ, பிஸ்கட்டுடன் முடிந்தது" – இந்தியா

நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பா.ஜ.க-வை எதிர்த்து `இந்தியா” கூட்டணி 4-வது ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது. கடந்த 19-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தி.மு.க தலைவரும் தமிழக …