
கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கம் – இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை …
கீழக்கரை ஏறுதழுவுதல் அரங்கம் – இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்! மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் பிரமாண்ட ஏறுதழுவுதல் அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் என பெயரிடப்பட்டுள்ளது. இதனை …
கும்பகோணம் அருகே உள்ள தத்துவாஞ்சேரியை சேர்ந்தவர் ராமாமிர்தம், முன்னாள் எம்.எல்.ஏ. இவருடைய மகனான காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் லோகநாதன், தன் தந்தை ராமாமிர்தம் சிலையை நிறுவி, திறப்பு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். …
அயோத்தியில் நேற்று நடைபெற்ற ராமர் கோயில் பிரதிஷ்டை நிகழ்ச்சியை, இந்தியா கூட்டணியின் பெரும்பாலான கட்சிகள், `இது பா.ஜ.க-வின் மத அரசியல்’ என்று கூறி ஒன்றாகப் புறக்கணித்தன. ஆனால், இந்தியா கூட்டணி ஆரம்பித்த நாள் முதலே, …
“விரைவில் வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தயாராகிவிட்டதா?” “அனைத்து விதங்களிலும் காங்கிரஸ் தயாராகி வருகிறது. அனைத்து பார்லிமென்ட் தொகுதிக்கும் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். எப்படி செயல்பட வேண்டும் என பயிற்சி கொடுத்து வருகிறோம். …
இந்த நிலையில், அஸ்ஸாமில் நேற்று பிஸ்வந்த் மாவட்டம் முதல் நாகோன் வரையிலான காங்கிரஸ் யாத்திரையின்போது, ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டவர்களை நோக்கி ராகுல் காந்தி பொறுமை இழந்ததாக, பா.ஜ.க ஐ.டி செல் தலைவர் அமித் …
இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படுவதை தடுக்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காத பிரதமர் மோடியை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியின் மீனவர் பிரிவினர் பாம்பன் …
மக்களவைத் தேர்தலுக்கான பரபரப்பு தமிழ்நாட்டையும் கடுமையாகத் தொற்றிக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்புச் சுழலில் தி.மு.க-தான் இப்போதைக்கு முதலில் ஓடிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பா.ஜ.க எதிர்ப்பு மனநிலையைத் தக்க வைத்துக்கொள்வது தொடங்கி, வேட்பாளர்கள் தேர்வு, பூத் கமிட்டி அமைப்பது …
பீகாரிலும் நிதீஷ் குமார் தங்களது கட்சி 17 தொகுதிக்கு குறைத்து போட்டியிடாது என்று தெரிவித்துள்ளார். லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் 17 தொகுதி கேட்டுள்ளது. இதனால் இங்கு காங்கிரஸ் கட்சிக்கு வெறும் ஐந்து …
கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, ராமர் கோயில் திறப்பு விழாவை நடத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இதைத் தொடர்ந்தே நமது விகடன் வலைதளப்பக்கத்தில்,“அயோத்தி …
அப்பா முதல்வராக இருந்தார். அண்ணன் முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட்டார். எனவே, தானும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை ஷர்மிளாவுக்கும் இருக்கிறது. இதுதான் சரியான வாய்ப்பு என்று அவர் கருதுகிறார். சந்திரபாபு நாயுடு இதற்கிடையில், தெலங்கு …