G20: “ஒரே மனிதன், ஒரே அரசு, ஒரே வணிக குழுமம்" –

இந்தியா தலைமையில் 18-வது ஜி 20 உச்சி மாநாடு டெல்லி, பாரத் மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றுவருகிறது. இதில், அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உட்பட ஜி 20-ல் அங்கம் வகிக்கும் …

'காங்கிரஸ் தலைவர் பதவி; குறி வைக்கும்

இதுகுறித்து திருநாவுக்கரசரிடம் விளக்கம் கேட்டோம். “நான் விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கர்நாடகா சென்றிருந்தேன். மரியாதை நிமித்தமாக அந்த மாநில முதல்வர் டி.கே.சிவக்குமாரை சந்தித்தேன். ராகுல் காந்தியிடம் எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. எனவே …

`இந்தியாவை சர்வாதிகார நாடாக மாற்ற மோடி அரசு

செல்வப்பெருந்தகை, சட்டமன்ற உறுப்பினர், காங்கிரஸ்“மறுக்க முடியாத உண்மை. நாடாளுமன்றம், நீதிமன்றம் உள்ளிட்ட ஜனநாயகத்தின் நான்கு தூண்களையும் பலவீனமடையச் செய்து, தனக்கு மட்டுமே உச்சபட்ச அதிகாரம் இருக்க வேண்டும் என்ற நோக்கிலேயே செயல்படுகிறார் மோடி. விசாரணை …

G20 Dinner: G20 விருந்துக்கு அழைக்கப்பட்ட தலைவர்களும்…

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என அவரது அலுவலகம் தெரிவித்திருக்கிறது. விருந்துக்காக அழைக்கப்பட்ட விருந்தினர்கள் அனைவரும், நாளை காலை 6 மணிக்குள் …

`Will Send You On Chandrayaan 4' – வேலை வாய்ப்பு

காங்கிரஸ் மூத்த தலைவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, “பெண்கள் மீதான அவமதிப்பும், அவமரியாதை உணர்வும் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ்-ன் டி.என்.ஏ-விலேயே இருக்கிறது. ஹரியானாவின் பா.ஜ.க முதல்வர், அதிகார ஆணவத்தில், வெட்கமின்றி பெண்களுக்கு எதிரான சிந்தனையை வெளிப்படுத்துகிறார். மனோகர் லால் கட்டார் …

“நான் கோயிலுக்குள் நுழைய மறுத்து, வெளியிலிருந்து பூஜை

மேலும், நான் கோவிலுக்குள் நுழைய மறுத்து, வெளியிலிருந்து பூஜை செய்கிறேன் என்று சொன்னேன். அந்தக் கோயிலில் எல்லோரையும் சட்டையைக் கழற்றச் சொல்லவில்லை. ஒரு சிலரையே இப்படி நடத்தினார்கள். இது மனிதாபிமானமற்ற நடைமுறை, கடவுள் முன் …

Tamil News Today Live: பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு

பொன்முடி மீதான வழக்கு… இன்று மீண்டும் விசாரணை! சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து திமுக அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவியை விடுதலை செய்து வேலூர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனந்த் வெங்கடேஷ் …

`உதயநிதி குறித்துப் பேசிய உ.பி சாமியார்மீது ஸ்டாலின்

ஒரு மாநிலத்தின் அமைச்சரின் தலையை வெட்டிக் கொண்டு வா உனக்கு 10 கோடி ரூபாய் தருகிறேன் என்று சாமியார் ஒருவர் சொல்லியிருக்கிறார். அதை இந்த நாடு, அரசியல் சாசனம், நீதிமன்றம், காவல்துறை வேடிக்கை பார்த்துக் …

சிறப்பு கூட்டத்தொடர்: "எதிர்க்கட்சிகளை ஆலோசிக்கவில்லை;

செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை ஐந்து நாள்கள் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் நடைபெறவிருக்கிறது. கடந்த வாரம் இதற்கான அறிவிப்பு மட்டுமே அதிகாரபூர்வமாக வெளியானதே தவிர, கூட்டத்தொடரில் என்ன விவாதிக்கப்படவிருக்கிறது என்பது …

இந்தியாவுக்கு `பாரத்' என பெயர் மாற்றமா? –

Published:06 Sep 2023 12 PMUpdated:06 Sep 2023 12 PM “வரக்கூடிய நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியா என்ற பெயரை எடுப்பதற்கான முயற்சியில் இறங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது” என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் …