
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சிறப்பு அமர்வு செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். ஆனால் இது வழக்கமான கூட்டத்தொடர் என்றும், …
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சிறப்பு அமர்வு செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை 5 அமர்வுகளாக நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். ஆனால் இது வழக்கமான கூட்டத்தொடர் என்றும், …
திமுக முப்பெரும் விழா; வேலூரில் ‘மக்களுடன் ஸ்டாலின்’ செயலியை தொடங்கி வைக்கிறார் முதல்வர்! வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டாவில், தி.மு.க-வின் முப்பெரும் விழா இன்று நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்வதற்காக வேலூருக்கு விரைந்திருக்கும் முதல்வர் ஸ்டாலின், தந்தை …
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி, தங்களின் அடுத்தடுத்த கூட்டங்களை நடத்தி அடுத்தாண்டு லோக் சபா தேர்தலுக்கு முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. பீகாரில் நடந்த முதல் கூட்டத்தில் ஒன்றிணைத்த எதிர்க்கட்சிகள், பெங்களூருவில் நடந்த இரண்டாவது கூட்டத்தில் …
தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்காமல் கர்நாடக அரசு முரண்டு பிடித்துவருகிறது. இதையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் கடந்த ஆக. 14-ம் தேதி மனு தாக்கல் செய்தது. அதில், “கர்நாடகாவில் கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி, கபினி …
காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கும் கர்நாடகாவுக்கும் இடையே பிரச்னை நீடித்து வருகிறது. அங்கு, காங்கிரஸ் கட்சி ஆட்சிப்பொறுப்பை ஏற்ற உடனேயே காவிரி நதி நீர் பிரச்னையைக் கையிலெடுத்தார் கர்நாடகா துணை முதல்வரும், மாநில …
சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, “சமநிலை படுத்தவேண்டும் என்பதற்காகதான் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. தற்போதைய சூழலில், ஒரு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போதுதான் அவரவர்களுக்கு உரிய விகிதாசாரத்தில் பலன் கிடைக்கும் என …
அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்திருக்கிறது. 300 சதவிகிதம் அதிகமாக செலவழித்திருக்கிறார் என்று குறிப்பிடப்படுவதை, அது, நிரந்தர சொத்து உருவாக்கத்துக்காக செலவிடப்பட்ட தொகை என்றும், அதை நிகழ்ச்சிகான செலவாகக் …
வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் ஆஜராகவில்லை! சீமான் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களைக் கூறி வருகிறார். இதையடுத்து, நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் …
“வடநாட்டில் சனாதனம் என்பது இந்து மதம்தான். தமிழகத்தில் சனாதனம் என்பது சாதிய வாதம், பெண் இழிவு என்று புரிந்து கொள்ளப்படுகிறது” என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த …
`இறை நம்பிக்கையாளர்கள் போற்றும் இணையற்ற ஆட்சியாக திமுக அரசு செயல்படுகிறது!’ – முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் “ `எல்லார்க்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் ஆட்சியில் அனைத்துத் துறைகளும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. …