மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 33 சதவிகிதம் கட்டாயமாக்கும் வகையிலான `மகளிர் இட ஒதுக்கீடு’ மசோதாவை, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்டதுமுதல், காங்கிரஸ் …
மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 33 சதவிகிதம் கட்டாயமாக்கும் வகையிலான `மகளிர் இட ஒதுக்கீடு’ மசோதாவை, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நேற்று தாக்கல் செய்தார். தாக்கல் செய்யப்பட்டதுமுதல், காங்கிரஸ் …
நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவிகித (மூன்றில் ஒரு பங்கு) இடங்களை ஒதுக்கீடு செய்யும் `மகளிர் இடஒதுக்கீடு’ மசோதா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒருமுறை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் …
அமைச்சர் செந்தில் பாலாஜி: ஜாமீன் வழக்கில் இன்று தீர்ப்பு! கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக சொல்லி பணம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில், சட்டவிரோத பண …
அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற குரல் வலுவடைந்தது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை 1996-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி தேவகவுடா தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் …
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் இழுத்தடிக்கும் கர்நாடக அரசின் செயலை எதிர்த்து, தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆலோசனைப்படி தமிழ்நாடு அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டுக்கு …
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற, 1996-ம் ஆண்டு முதல் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன. 2010-ம் ஆண்டு …
சிறப்புக் கூட்டத்தொடர்… இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில்! தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் பழைமைவாய்ந்த நாடாளுமன்றக் கட்டடத்துக்கு மாற்றாக, அலுவல் பணிகளுக்காகப் பிரமாண்டமான வகையில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டிமுடிக்கப்பட்டு, அண்மையில் திறக்கப்பட்டது. மழைக்காலக் …
புதிய நாடாளுமன்றம்ட்விட்டர் அதோடு, புதிய நாடாளுமன்ற அவைகள் காகிதமற்ற அவைகளாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது தமிழக சட்டமன்றத்தைப் போல, புதிய நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு எம்.பி-க்கள் முன்பு தனித் தனியாக டேப்லெட் (tablet) வைக்கப்பட்டிருக்கும் …
இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர்! நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் செப்டம்பர் 18 முதல் 22-ம் தேதி வரை 5 நாள்கள் நடைபெறும் எனமத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன்படி, நாடாளுமன்றத்தின் சிறப்புக் …
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் `பா.ஜ.க-வைத் தோற்கடிப்பதே கட்சியின் இலக்காக இருக்க வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்திருக்கிறார். அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் …