“நாடாளுமன்றத்தில் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு வழங்குவது தேர்தல் நாடகம் என்கின்றனவே எதிர்க்கட்சிகள்?” “2010-ல் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனபிறகு, அடுத்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது? இதற்கு முன்பு …
“நாடாளுமன்றத்தில் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு வழங்குவது தேர்தல் நாடகம் என்கின்றனவே எதிர்க்கட்சிகள்?” “2010-ல் மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனபிறகு, அடுத்த 4 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது? இதற்கு முன்பு …
5 பெண் ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை! ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணை இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 15 ஓதுவார்களுக்கு பணி நியமன ஆணையை, அந்தத் துறை …
நீங்கள் (ராகுல் காந்தி) தொடர்ந்து பெரிய அறிக்கைகளை வெளியிட்டு வருகிறீர்கள். எனவே களத்தில் இறங்கி என்னை எதிர்த்துப் போராடுங்கள். காங்கிரஸ்காரர்கள் நிறைய சொல்வார்கள், ஆனால் நான் தயாராகத் தான் இருக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியில்தான் பாபர் …
ஒரே நாடு ஒரே தேர்தல், பாரத் பெயர்மாற்ற சர்ச்சை, அதானி மோசடி உட்பட பல விவகாரங்களில் பா.ஜ.க-வுக்கு எதிராக தீவிரமாக அரசியலை முன்னெடுத்துவரும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, தனியார் ஊடக நிகழ்ச்சியில் அரசியலுக்கு …
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பணியாற்றிய மூத்த காங்கிரஸ் தலைவரும், கேரள முன்னாள் முதல்வருமான ஏ.கே.ஆண்டனியின் மகன் அனில் ஆண்டனி, கடந்த ஏப்ரல் மாதம் திடீரென பா.ஜ.க-வில் …
நெல்லை-சென்னை `வந்தே பாரத்’ ரயில் சேவை – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி! நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் நெல்லை – சென்னை இடையிலான `வந்தே பாரத்” ரயில் உட்பட 11 மாநிலங்களில், …
மக்களவையில் நேற்று முன்தினம் சந்திரயான் 3-ன் வெற்றி குறித்த விவாதத்தின்போது, பா.ஜ.க எம்.பி ரமேஷ் பிதுரி, பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த சக எம்.பி டேனிஷ் அலியை தீவிரவாதி எனக் கூறியது பெரும் பூதாகரமாக …
அதனால் இதை உடனடியாக நிறைவேற்றி, நடைமுறைக்கு கொண்டுவாருங்கள். மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற எதற்காக 8 ஆண்டுகள்? மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதிகள் மறுசீரமைப்பு செய்தபிறகே இது நடைமுறைக்கு வரும் என்பது ஏற்கத்தக்கதல்ல. …
சென்னையில் மழை…9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்! சென்னையில் இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் …
இரண்டு வாரங்களுக்கு முன்பாக, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பை திடீரென வெளியிட்ட மத்திய அரசு, நிகழ்ச்சி நிரலை மட்டும் வெளியிடாமல் வைத்திருந்தது. அதனால், செப்டம்பர் 18-ம் தேதி முதல் 22-ம் தேதிவரை ஐந்து …