
இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக பா.ஜ.க-வை விமர்சித்த, காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரத்தை, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மறைமுகமாகச் சாடியிருக்கிறார். முன்னதாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்கள் இட …
இந்த நிலையில், மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பாக பா.ஜ.க-வை விமர்சித்த, காங்கிரஸ் எம்.பி ப.சிதம்பரத்தை, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மறைமுகமாகச் சாடியிருக்கிறார். முன்னதாக ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெண்கள் இட …
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! அண்ணா அறிவாலயம் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், இன்று காலை 10:30 மணிக்கு காணொளிக் காட்சி வாயிலாக நடைபெறவிருக்கிறது. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்த அழைப்பின்பேரில், மாவட்டச் செயலாளர்கள் …
“எக்காலத்திலும் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது என்ற நிதர்சன உண்மையை புரிந்துக் கொண்ட பாஜக மோடி அரசு, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கர்நாடகாவில் வாக்கு எண்ணிக்கை சரிந்து விடுமோ என்ற அச்சத்தில், ஒன்றியத்தில் வழக்கம் போல் …
`எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும், தப்பிக்க அனுமதிக்க முடியாது!’ – சென்னை உயர் நீதிமன்றம் கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் 45 ஏக்கர், 82 சென்ட் நிலத்தை கோவிந்தசாமி என்பவரிடமிருந்து நில சீர்திருத்தச் சட்டத்தின்கீழ் உபரி …
சென்னை, தேனாம்பேட்டையில் இருக்கும் காமராஜர் அரங்கில் `சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும்-முக்கியத்துவமும்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. தமிழ்நாடு காங்கிரஸின் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்கு கே.எஸ்.அழகிரி தலைமை வகித்தார். தி.க.தலைவர் கி.வீரமணி, …
“முதல்வர் ஸ்டாலின் கர்நாடகவில் காங்கிரஸ் கட்சிக்கு வேலை செய்தார். கர்நாடகாவில் உள்ளவர்கள் தி.மு.க வெற்றிக்கு உழைப்பார்களா, கர்நாடகாவில் உங்களை கேலி செய்கிறார்கள். உங்களுக்கு கோபம் வருகிறதோ இல்லையோ எங்களுக்கு கோபம் வருகிறது!” என்று சீமான் …
கர்நாடக அமைப்புகள் குறைந்தபட்ச மனித மாண்புடன் நடந்துகொள்ள வேண்டும். அறவழியில், அமைதியான முறையில் தங்களது எதிர்ப்புணர்வை தெரிவிக்க அனைவருக்கும் முழு உரிமை உண்டு. ஆயிரம் கருத்து முரண்கள், அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும், ஜனநாயக முறையில் …
பா.ஜ.க என்பது தொங்கு சதை, எக்ஸ்ட்ரா லக்கேஜ், அதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுமக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். எனது வாழ்நாளிலேயே பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைக்காது என ஜெயலலிதாவும் அறிவித்தார். …
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு! தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் …
மத்தியப் பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இன்று மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் பா.ஜ.க தேர்தல் களப் பணியாளர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய …