
மாநில அந்தஸ்துக்காக முதலமைச்சர் எத்தனை முறை டெல்லிக்கு சென்றார்? மாநில அந்தஸ்து தர முடியாது என மத்திய அரசு கூறியபிறகு, எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறும் எண்ணம் ரங்கசாமிக்கும் …
மாநில அந்தஸ்துக்காக முதலமைச்சர் எத்தனை முறை டெல்லிக்கு சென்றார்? மாநில அந்தஸ்து தர முடியாது என மத்திய அரசு கூறியபிறகு, எதிர்க்கட்சிகள் மீது பழி போடுகிறார். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெறும் எண்ணம் ரங்கசாமிக்கும் …
மேலும், “காவிரி நீரை தர மறுக்கின்ற காங்கிரஸ் அரசை இந்த அரசு கண்டித்திருக்க வேண்டும். உண்மையில் உங்களுக்கு தைரியம் இருந்தால் `கர்நாடகா காங்கிரஸ் அரசை நாங்கள் கண்டிக்கிறோம்’ என்று நாளை ஒரு தீர்மானத்தை இயற்றுங்கள் …
பீகாரில் நிதிஷ் குமார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, அதன் தரவுகளை வெளியிட்ட பிறகு, நாடு தழுவிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றிருக்கிறது. இதே கோரிக்கை பல மாநிலங்களிலும் …
இதனிடையே, பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தெலங்கானா எம்.பியுமான பண்டி சஞ்சய், “ஹமாஸை ஆதரிப்பதன் மூலமாக காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் ஆகிய இரண்டு கட்சிகளும் பயங்கரவாதத்தை ஆதரிக்கின்றன. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இந்தியா பல பயங்கரவாத …
மத்தியில் ஆட்சி செய்யும் அரசுடன் கூட்டணியில் நீண்ட காலம் இருந்த தி.மு.க காவிரி விவகாரத்தில் நிரந்தர தீர்வு பெற எதாவது செய்ததுண்டா..? தண்ணீர் தரமாட்டேனென சொல்லும்போது கூட்டணி கிடையாது, சீட் தரமாட்டேன் என்றாவது நெருக்கடி …
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்பது இன்னும் பல மாநிலங்களில் வெறும் கோரிக்கையாகவே இருந்துவரும் சூழலில், எதிர்க்கட்சிகளின் `இந்தியா’ கூட்டணியிலிருக்கும் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்தியாவில் 97 ஆண்டுகளில் முதன்முறையாகச் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி …
வெற்றிலையும் சுண்ணாம்பும் போல, இணைபிரியாத கலவையாகிவிட்டது காங்கிரஸ் கட்சியும் சர்ச்சையும். “அரசியல் கட்சிகளின் வளர்ச்சிக்கு சமூக வலைதளங்கள் அடிப்படை தேவையாகிவிட்டன. கர்நாடகாவில், ‘பே சி.எம்’ என அம்மாநில காங்கிரஸ் ஐ.டி விங் வடிவமைத்த போஸ்டர்தான், …
அமைச்சர் செந்தில்பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி! சட்ட விரோத பண மோசடி விவகாரத்தில் கடந்த ஜூன் மாதம் அமலாத்துறையால் கைதான தி.மு.க அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது புழல் சிறையில் இருக்கிறார். கைதுசெய்யப்பட்ட நாள்முதல், …
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தமிழ்நாடு-கர்நாடகா எல்லையில் அமைந்திருக்கிறது அத்திப்பள்ளி. இந்தப் பகுதியில் ஏராளமான பட்டாசுக்கடைகள் இருக்கின்றன. தீபாவளியை முன்னிட்டு பெரிய அளவிலான குடோன்கள் அமைக்கப்பட்டு, பட்டாசுகள் மிகப்பெரிய அளவில் விற்பனைக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த …
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார். அந்தக் கட்சியின் விதிமுறைகளின்படி, மாநிலத் தலைவராக நியமனம் செய்யப்படுபவர் மூன்று ஆண்டுகள் மட்டுமே அந்தப் பதவியில் நீடிக்க முடியும். இதன்படி …