
`காவிரி விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்தில் கர்நாடகா அரசை கண்டிக்கிறோம் என்ற சொல்லே இல்லையென வானதி சீனிவாசன் கொதிக்கிறாரே!” “சட்டப்படியான நடவடிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சரியாக, கூர்மையான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதனை அரசியல் …
`காவிரி விவகாரம் தொடர்பான தனித் தீர்மானத்தில் கர்நாடகா அரசை கண்டிக்கிறோம் என்ற சொல்லே இல்லையென வானதி சீனிவாசன் கொதிக்கிறாரே!” “சட்டப்படியான நடவடிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு சரியாக, கூர்மையான தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதனை அரசியல் …
புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் தலைமைக் கழகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி அரசின் பத்திரப்பதிவுத் துறையில் போலி பத்திரம் பதிவு செய்தல், உயில்கள் திருத்தங்கள், விளை நிலங்களை அனுமதியின்றி …
Tamil News Live Today: Operation Ajay – 4-வது சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேலிலிருந்து 274 இந்தியர்கள் மீட்பு! போர் மேகங்கள் முகாமிட்டிருக்கும் இஸ்ரேலில், தொடர் தாக்குதல்களால் பெரும் பதற்ற நிலை நீடித்து …
“2024-க்கு பிறகு மோடி ஆட்சி இருக்காது என்பதை மக்கள் முடிவு செய்துவிட்டனர். ஒற்றுமையாக இருந்தால் பாஜகவை வீழ்த்தலாம்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். TekTamil.com Disclaimer: This story is auto-aggregated by a …
இந்த நிலை நீடித்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் 43 சதவிகித பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால், பா.ஜ.க ஆட்சியில் 2016-17ல் 16 சதவீத பெண்கள் வேலைக்கு …
சென்னையில் இன்று மாலை, திமுக மகளிர் அணி சார்பில் `மகளிர் உரிமை மாநாடு’ நடைபெறவிருக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை …
இந்த நிலையில், தெலங்கானா தேர்தலில் பணத்தை இறக்குவதற்காகக் கர்நாடகாவில் காங்கிரஸ் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாக பா.ஜ.க குற்றம் சாட்டியிருக்கிறது. இதுகுறித்து பா.ஜ.க-வைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் அஸ்வத் நாராயணா, “இந்தப் பணத்தை தெலங்கானாவில் …
தி.மு.க. மகளிர் உரிமை மாநாடு, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (14.10.2023) மாலை நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா …
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜெய்ப்பூரில் இருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 100 லாக்கர்களில் சுமார் ரூ.500 கோடி ரூபாய் கருப்புப் பணமும், 50 கிலோ தங்கம் இருக்கிறது. அது யாருடைய லாக்கர் …
ஆந்திரா முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையான ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஒய்.எஸ்.ஆர்.தெலங்கானா கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார். தெலங்கானாவில் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்திவரும் ஒய்.எஸ்.ஷர்மிளா, தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் …