
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், வரும் 17-ம் தேதி ஒரே கட்டமாக மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சட்டசபைத் தேர்தல் நடக்கும் என்றும் இந்தத் …
மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிவ்ராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில், வரும் 17-ம் தேதி ஒரே கட்டமாக மத்தியப் பிரதேச மாநிலத்துக்குச் சட்டசபைத் தேர்தல் நடக்கும் என்றும் இந்தத் …
‘உங்களின் மிகப்பெரிய சாதனையாக நீங்கள் கருதுவது எது?’ என்று கேட்டபோது, ‘400 மில்லியன் மக்கள் அவர்களே அவர்களை ஆட்சிசெய்து கொள்ளும் வகையில் இந்தியாவை வடிவமைத்தது’ என்று மட்டுமே சொன்னார், நேரு. ஆம்! பைகளில் இருக்கும் …
Mizoram Assembly Election 2023: மிசோரம் மாநிலத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கையில் சற்று அதிகம். மொத்தமுள்ள 8,50,288 வாக்காளர்களில் 4,13,062 பேர் ஆண்கள், 4,39,026 பேர் பெண்கள். வாக்காளர்கள் யாரும் …
கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்றது. ஆனாலும்கூட, முதல்வர் பதவியை ஏற்கப்போவது சித்தராமையாவா, டி.கே.சிவக்குமாரா என்று சிறு குழப்பம் நீடித்தது. அதன் பிறகு டி.கே.சிவக்குமாரின் சில …
தெலங்கானாவை பொறுத்தவரையில் காங்கிரஸ்- பி.ஆர்.எஸ் கட்சிகள் இடையேதான் போட்டி. பா.ஜ.க-பி.ஆர்.எஸ், ஏ.ஐ.எம்.ஐ.எம் ஆகிய 3 கட்சிகளும் மறைமுகமாக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. சந்திர சேகர ராவ் பா.ஜ.க-வுக்கு நாடாளுமன்றத்தில் ஆதரவு அளிக்கிறார். ஜி.எஸ்.டி உட்பட பல்வேறு …
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் 3-வது நாளாகத் தொடரும் ஐ.டி ரெய்டு! தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். …
நாடாளுமன்றத் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நிலையில், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் இந்த மாதம் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் இந்திய அரசியல் கட்சிகள் மட்டுமல்லாது மாநிலக் …
இந்த நிலையில், பிரதமர் வேட்பாளர் குறித்த தனியார் செய்தி நிறுவனத்தின் கேள்விக்குப் பதிலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியக் கூட்டணியிலிருந்து யாரையும் பிரதமர் வேட்பாளராக …
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா, தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் 2021-ல், `ஒய்.எஸ்.ஆர் தெலங்கானா கட்சி” என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினர். அதே வேகத்தில், தெலங்கானா முழுவதும் …
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி மும்முரம் காட்டிவருவதால், ‘இந்தியா’ கூட்டணியின் கூட்டத்தைக் கூட்டுவதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முதல்வருமான …