
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நவம்பர் 30-ம் தேதியோடு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, டிசம்பர் 3-ம் தேதியான இன்று காலை 8 …
தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப் பதிவுகள் நவம்பர் 30-ம் தேதியோடு நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, டிசம்பர் 3-ம் தேதியான இன்று காலை 8 …
மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 17-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பா.ஜ.க …
4 மாநில தேர்தல் முடிவுகள்… ஆட்சி அமைக்கப் போவது யார் யார்?! தெலங்கானா , ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் …
அதைத்தொடர்ந்து மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி, “ஆண்களை விடப் பெண்கள் தொலைநோக்கு பார்வை, அதிக பொறுமை, கருணை உள்ளம் கொண்டவர்கள். இருப்பினும், நம்மிடம் இன்று ஒரு பெண் முதல்வர்கூட இல்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியிலிருக்கும் …
தெலங்கானா மாநிலத்திலுள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நேற்று (நவ. 30) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. தெலங்கானாவில் ஆளுங்கட்சியான பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க என மும்முனைப் போட்டி நிலவுவதாகச் சொல்லப்பட்டாலும், பி.ஆர்.எஸ்-ஸுக்கும் காங்கிரஸுக்கும் இடையேதான் …
மற்ற ஊடகங்களின் முடிவுகள் தொடர்ந்து இங்கு வெளியாகும்..! India Today Axis My India சத்தீஸ்கர் (90 தொகுதிகள்) காங்கிரஸ் – 40 – 50 பாஜக – 36 – 46 மற்றவை …
“நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படும் 5 மாநில தேர்தலில் ‘வெற்றி உறுதி’ என்கிறார்களே, பா.ஜ.க தலைவர்கள்?” “பா.ஜ.க-வை பொறுத்தவரையில், இனி ஆப்பிரிக்காவில் நின்றால்தான் வெற்றி பெறும். வரவுள்ள 5 மாநில தேர்தல் முடிவில் பஞ்சபாண்டவர்கள் …
தொடர் மழையால் அதிகரிக்கும் நீர்வரத்து; செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து 6,000 கன அடி நீர் திறப்பு! வடகிழக்குப் பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் …
சமீபத்தில் நடந்து முடிந்த தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், ’40 தொகுதிகளிலும் நாம் வெல்ல வேண்டும். நாம் கைகாட்டுபவரே பிரதமராக வரவேண்டும்’ என சூளுரைத்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, ராகுல் காந்தியை …
மிசோரம்: கடந்த அக்டோபர் மாதம் தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பரில் தேர்தல் நடத்தப்பட்டு, டிசம்பரில் முடிவுகள் வெளியாகும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அப்போதே …