சென்னை: “என்னைப் பற்றியும், த்ரிஷாவைப் பற்றியும் பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துகளைக் கூறிய அதிமுக முன்னாள் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் …
சென்னை: “என்னைப் பற்றியும், த்ரிஷாவைப் பற்றியும் பல்வேறு உண்மைக்கு மாறான பொய்யான அவதூறு கருத்துகளைக் கூறிய அதிமுக முன்னாள் பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் …
ஒருபுறம் இப்படியிருக்க, மற்றொரு புறம் பயணிகள் அமரும் இடங்கள் இருண்டு கிடக்கின்றன. அந்தப் பகுதியில் இருக்கும் அனைத்து விளக்குகளும் ஒளிராமல் இருக்கின்றன. வெளிச்சம் இல்லாததால், இருக்கைகள் இருந்தும் பயணிகள் பெரும்பாலும் அவற்றில் அமருவதில்லை. அங்கே …
வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்தை நோக்கிப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஜன்னலோர இருக்கையென்பதால், வெளிப்புறமே எனது பார்வை இருந்தது. அப்போதுதான் சாக்கடைக் கழிவுநீர் சாலையோரங்களில் தேங்கியிருப்பதைப் பார்த்தேன். பழைய பேருந்து நிலையத்தை …
முதல்வரின் மகன் தோஷன் இரண்டு முறை முதல்வரை சந்திக்க சென்றார். அவன் தனது தந்தையுடன் நேரத்தை செலவிட விரும்பினார். ஆனால் அவரை முதல்வர் வீட்டிற்கு வர அனுமதிக்கப்படவில்லை. இரண்டு முறையும் எவ்வளவோ நடந்துவிட்டது. தோஷன் …
அவர் மூன்று மணி நேரம் சூதாட்டம் விளையாடி 3.5 கோடியை இழந்துள்ளார். அதற்கான பணத்தை அமெரிக்க டாலரில் கொடுத்துள்ளார். ஆனால் பா.ஜ.க. இதனை மறைக்க பார்க்கிறது. மகாராஷ்டிராவில் பல்வேறு பிரச்னைகளால் மக்கள் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் …
கொச்சி: ‘ரஹேல் மக்கன் கோரா’ என்ற மலையாள படத்தின் இயக்குநர் உபைனி அளித்த புகாரின்பேரில் கேரளாவில் 7 யூடியூப் சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு …
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் அமைந்திருக்கிறது செட்டியார்பட்டி. இந்த ஊரிலுள்ள கண்மாயில், கரை பலவீனமாக இருக்கும் இடங்களில் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டுவதற்காக ஊராட்சி சார்பில் 2021-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர் …
தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களுக்கு முன்பு, உணவகங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், உணவு தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டபோது, தரமற்ற உணவுகள், கெட்டுப்போன இறைச்சிகள் இருப்பது வெளிப்படையாக தெரியவந்தது. அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்ட வீடியோக்களும் …
`ஊழலைப் பொறுத்துக்கொள்ள மாட்டோம்!’ – பொங்கி எழுந்த மத்திய அமைச்சகம்: இந்த நிலையில், நடிகர் விஷாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம், “CBFC மும்பை சென்சார் போர்டின் ஊழல் …
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “போலீஸில் புகார் அளித்தது முதல் ஊடகத்தை சந்திக்க அனுமதிக்கவில்லை. அதனால் தான் அதன் பின்னர் ஊடகத்தை சந்திக்கவில்லை” என்றார். பின்னர் வழக்கை வாபஸ் பெற்றது தொடர்பாக பேசிய விஜயலட்சுமி, …