`போடாத சாலை… போடப்பட்டதாக தகவல் பலகை!' – திருவாரூர்

தகவல் ஆணையம் தரப்பில் கொடுக்கப்பட்ட பதில் மனுவில், எங்களது ஊராட்சியில், சாலை போடப்பட்டதாக பல லட்சம் ரூபாய் ஊழல் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது எங்களது ஊராட்சியில் பல பகுதிகளில் தார் சாலை அமைத்ததாக பொய் …

சேலம்: `ஆட்சியரும், ஆணையரும் இபிஎஸ்-ஸுக்கு ஆதரவாகச்

சேலம் தி.மு.க அவைத் தலைவராக இருந்து வருபவர் ஜி.கே.சுபா.ஷ் இவர், அண்மையில் ஓர் ஆடியோ பதிவை, சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. அதில், “வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க, சேலம் மாவட்டத்தில் அமோக வெற்றி …

`மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு வளைவு; வேறு யாரும் உரிமை கூற

நெடுஞ்சாலை நில எல்லைகளை நிர்ணயம் செய்ய வருவாய் நெடுஞ்சாலை அலுவலர்களால் கடந்த 2-ம் தேதி தணிக்கை செய்யப்பட்டது. அதில், மாடர்ன் தியேட்டர்ஸ் வளைவுக்கு பின் பக்கத்தில் வடபுறம் 1.05 மீட்டர், தென்புறம் 0.30 மீட்டர் …

'ஏன் விதிமீறலை கவனப்படுத்தவில்லை?' –

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரெங்கபாளையம் மற்றும் கிச்சனநாயக்கன்பட்டி ஆகிய இரண்டு வெவ்வேறு இடங்களில் பட்டாசு ஆலை வெடி விபத்து ஏற்பட்டது. இந்த இருவேறு விபத்துகளிலும் சிக்கி மொத்தம் 14 பட்டாசு தொழிலாளர்கள் …

மாற்றுத்திறனாளியின் கோரிக்கையை நிறைவேற்ற கால அவகாசம் கேட்ட

இந்த மனுவை பரிசீலித்த ஆட்சியர், மாற்றுத்திறனாளி நபர் அளித்த மனுமீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு சாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி மனுமீது விசாரணை நடத்திய அதிகாரி, கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான முதற்கட்ட பணிகளை …

'ஒரே வாரத்தில் பெயர்ந்து வந்த சாலை; ஆக்‌ஷன் எடுத்த

இந்நிலையில், மேற்கொண்டு நடந்வை பற்றி நம்மிடம் பேசிய அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சிலர், “எங்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, குளித்தலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மாணிக்கம் நிதி ஒதுக்கினார். இதனால், எங்களின் நீண்டநாள் …

மாவட்ட நிர்வாகத்தை விமர்சித்த வனத்துறை; நெல்லையில் மீண்டும் சர்ச்சை

<p>நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது காரையார் சொரிமுத்தையனார் திருக்கோவில். இந்த திருக்கோவிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் …