வெள்ளை அறிக்கை: இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்று சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம், “புயல் மழைவெள்ள பாதிப்புக்குப் பிறகு சென்னைவாசிகள் கூட 4,000 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் …
வெள்ளை அறிக்கை: இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது என்று சென்னை மாநகராட்சி உயர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம், “புயல் மழைவெள்ள பாதிப்புக்குப் பிறகு சென்னைவாசிகள் கூட 4,000 கோடி ரூபாயில் அமைக்கப்பட்ட மழைநீர் வடிகால் …
மத்திய அரசில் இருந்து தந்ததாகக் கூறப்படும் ரூ.450 கோடி என்பது மத்திய அரசு மாநில பேரிடர் நிதிக்கு வழக்கமாகக் கொடுக்க வேண்டிய நிதியே தவிர, கூடுதல் நிதி எதுவும் வழங்கப்படவில்லை. மக்களின் நலனை கருத்தில் …
இவ்வளவு பேசுகிற தி.மு.க அரசு மாநிலத்துக்கென மழையை கணிக்கும் தொழில்நுட்பங்களை எத்தணை பேரிடர்கள் வந்தாலும் தயார் செய்யாமல் இருப்பது ஏன்?” என காட்டமாக வினவுகிறார். நெல்லை | மழை நம்மிடம் பேசிய சூழலியல் நிபுணர்கள், …
மிக்ஜாம் மழைவெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கோட்டைவிட்ட தமிழக அரசு, மக்களின் கோபத்தைச் சமாளிக்க… குடும்பத்துக்கு ஆறாயிரம் ரூபாய் நிவாரணம் என்கிற அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், இந்த நிவாரணத்திலும் ஏகப்பட்ட குழப்பங்கள், சந்தேகங்கள், கேள்விகள் என்று …
மிக்ஜாம் புயல் மழையின்போது மணலி சி.பி.சி.எல் நிறுவனத்தில் இருந்து வெள்ளநீரோடு கலந்துவிட்ட கச்சா எண்ணெய்க் கழிவுகள் பக்கிங்காம் கால்வாய், கொசஸ்தலை ஆறு, எண்ணூர் கழிமுகம், கடல்பரப்பு அவற்றில் வாழும் உயிரினங்கள் மட்டுமல்லாமல் மீனவப் படகுகள், …
சென்னை மழை நம்மிடம் பேசிய சென்னை மாவட்ட அ.தி.மு.க-வினர் “தமிழ்நாடு அரசுக்கு எரிகளை உருவாக்குவதிலும், குளங்களை தூர்வாரும் நோக்கங்களெல்லாம் கிடையவே கிடையாது. உண்மையிலேயே ஏரியை கட்டமைக்கும் எண்ணம் கொண்டிருந்தால் கூவத்தை தூர்வாரி மிக்ஜாம் புயல் …
மிக்ஜாம் புயலால் சென்னை 47 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழைப் பொழிவைச் சந்தித்திருக்கிறது என்கிறது தமிழக அரசு. அந்த பாதிப்பிலிருந்து சென்னை தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுக் கொண்டிருக்கிறது. வட சென்னையின் பல்வேறு பகுதிகள் …
ஆளுநர் மாளிகை: காவலரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற என்ஐஏ! சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே, கடந்த மாதம் 24-ம் தேதி ரெளடி கருக்கா வினோத் என்பவர், 2 பெட்ரோல் குண்டுகளை வீசினார். …
மிக்ஜாம் புயலால் பெய்த கனமழை ஏழை, பணக்காரன் என்ற பேதமில்லாமல் மொத்தமாக அனைவரையும் கலங்கடித்துவிட்டாலும், அதன் பிறகான மீட்பு நடவடிக்கைகள், நிவாரண உதவி அளித்தல் போன்ற அரசின் செயல்பாடுகள், பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதி மக்களையும் …
மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிப்போட்டது ஒருபக்கமிருக்க, புயல் மற்றும் பெருமழைக்கான முன்னெச்சரிக்கை பணிகளையும் மீட்பு பணிகளையும் மேற்கொள்வதில் தி.மு.க அரசு கோட்டைவிட்டதாக விமர்சிக்கப்படுகின்றன். இதுகுறித்து விரிவாக விசாரித்தோம். சென்னை வெள்ளம் நம்மிடம் பேசிய விவரமறிந்தவர்கள், …